Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்தை உலுக்கிய அபிராமியின் கணவருக்கு ஆறுதல் தெரிவித்த ரஜினிகாந்த்

Webdunia
வியாழன், 6 செப்டம்பர் 2018 (11:49 IST)
சென்னை குன்றத்தூரில் கள்ளக்காதலுக்காக அபிராமி என்ற பெண், தனது 2 குழந்தைகளை பாலில் விஷம் வைத்து கொன்று விட்டார். பின்னர் தன் கள்ளக் காதலனை தேடி நாகர்கோவில் சென்றார். 
இதை கண்டுபிடித்த போலீசார், அபிராமியை கைது செய்து தற்போது விசாரித்து வருகிறார்கள். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை  ஏற்படுத்தியுள்ளது.
 
கள்ளக்காதலுக்காக தான் பெற்ற பிள்ளைகளை, தன் மனைவியே கொன்ற சம்பவம், அவரது கணவர் விஜய்க்கு பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் அபிராமியின் கணவர் விஜய்யை நடிகர் ரஜினிகாந்த் நேரில் வரவழைத்து ஆறுதல் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments