தீபாவளி பண்டிகை ; ரயில் முன்பதிவு ஓவர் : பயணிகள் அதிர்ச்சி

Webdunia
வியாழன், 5 ஜூலை 2018 (10:16 IST)
நவம்பர் மாதம் கொண்டாடப்படும் தீபாவளிப் பண்டிகையின் ரயில் முன்பதிவு தொடங்கிய நில நிமிடங்களில் தீர்ந்து போனது.

 
ஒவ்வொரு வருடமும் தீபாவளி பண்டிகைக்கு சென்னையிலிருந்து வெளியூர் செல்லும் நபர்கள் ரயில் முன்பதிவு செய்வது வழக்கம். இந்த வரும் நவம்பர் 6ம் தேதி கொண்டாடப்படுகிறது. அதற்கான ரயில்வே முன் பதிவு இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது.
 
திங்கட் கிழமை ஒரு நாள் விடுமுறை எடுத்தால் சனி, ஞாயிறு, திங்கள், செவ்வாய் என 4 நாட்கள் விடுமுறை எடுக்கலாம் என்பதால் பலரும் வெள்ளிக்கிழமை இரவு புறப்படுவதற்கு டிக்கெட் முன்பதிவு செய்தனர். அதேபோல் சனிக்கிழமை இரவும், ஞாயிற்றுக்கிழமை இரவும் முன்பதிவு செய்தனர்.
 
பெரும்பாலானோர் ஒரே நேரத்தில் டிக்கெட் முன்பதிவு செய்ததால் 7 நிமிடங்களில் முடிந்து போனது. இதனால், பலர் டிக்கெட் முன்பதிவு செய்யமுடியாமல் ஏமாற்றம் அடைந்தனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தவெக வேணாம்!. வொர்த் இல்ல!.. பாஜகவிடம் எடப்பாடி பழனிச்சாமி சொன்னது என்ன?..

ரஜினி ஃபேன்ஸ் ஓட்டு போச்சி!.. வாயை விட்டு இப்படி காலி பண்ணிட்டாரே ஆதவ் அர்ஜுனா!...

எனக்கு நயன்தாரா வேணும்!. கனவை நிறைவேத்துவாரா ஸ்டாலின்?.. சர்ச்சையில் சிக்கிய சிவி சண்முகம்!..

இனிமேல் சிலிண்டர் வாங்க ஆதார் சரிபார்ப்பு கட்டாயமா? மத்திய அரசு கூறுவது என்ன?

ரூ.600க்கு பதில் ரூ.6000 கூகுள் பே அனுப்பிய வெளிநாட்டு பயணி.. ஆட்டோ டிரைவர் என்ன செய்தார்? செம்ம ட்விஸ்ட்..!

அடுத்த கட்டுரையில்
Show comments