வெளியானது சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு தேர்வு முடிவுகள்!

Webdunia
சனி, 26 மே 2018 (14:05 IST)
சுமார் 11 லட்சம் பேர் எழுதிய சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு தேர்வுக்கான முடிவுகள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

 
கடந்த மார்ச் மாதம் 5ஆம் தேதி முதல் ஏப்ரல் 14ஆம் தேதி வரை நடைபெற்ற இந்த தேர்வை 11.86 லட்சம் மாணவர்கள் எழுதியுள்ளனர். இந்த தேர்வு நடைபெற்றபோது பொருளாதார பாடத்தின் கேள்விகள் சமூக வலைத்தளத்தில் லீக் ஆனதால் மறுதேர்வு நடத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த தேர்வுக்கான முடிவுகள் நாளை இணையதளத்தில் வெளியிடப்படும் என சி.பி.எஸ்.இ கல்வித்துறை அறிவித்திருந்தது. அதன்படி இன்று தேர்வு முடிவுகளை வெளியிட்டுள்ளது.

Cbse.nic.in மற்றும் cbseresults.nic.in ஆகிய இணையதளங்களில் தேர்வு முடிவுகளை மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் தெரிந்து கொள்ளலாம்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வங்கக்கடலில் வலுப்பெறும் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு!

விஜய்யுடன் தான் கூட்டணி.. முடிவு செய்து விட்டார்களா ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி?

திடீரென முடங்கிய யூடியூப்: உலகெங்கும் கோடிக்கணக்கான பயனர்கள் அவதி!

ஆட்சி அதிகாரத்தில் பங்கு!. விதை விஜய் போட்டது!.. தவெக நிர்வாகி ராஜ்மோகன் பேட்டி!...

நடவடிக்கை இல்லையென்றால் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை!.. காங்கிரஸுடன் திமுக கோபம்!..

அடுத்த கட்டுரையில்
Show comments