Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாஜக எம்.எல்.ஏ பாலியல் பலாத்காரம் செய்தது உறுதி - சிபிஐ அதிரடி

Webdunia
வெள்ளி, 11 மே 2018 (15:27 IST)
உத்திரபிரதேச சிறுமியை எம்.எல்.ஏ பாலியல் பலாத்காரம் செய்தது உறுதி என சிபிஐ தெரிவித்துள்ளது.
உத்திரபிரதேச மாநிலத்தில் 18 வயது பெண் ஒருவர் கற்பழிப்புக்கு ஆளானார். இந்த குற்ற சம்பவத்தில் பாஜக எம்.எல்.ஏ குல்தீப் சிங் செங்கார் உள்ளிட்டவர்கள் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.
 
ஆனால் போலீஸார் எம்.எல்.ஏ தரப்பினருக்கே ஆதரவாக பேசிவந்தது. பாதிக்கப்பட்டதாகக் கூறிய பெண்ணை மருத்துவ பரிசோதனைக்கும் அனுப்பாமல், அவரது ஆடைகளையும் ஆய்வுக் கூடத்துக்கு அனுப்பாமல் காவல்துறையினர் அலட்சியமாக இருந்துள்ளனர். மேலும் அந்த பெண்ணின் தந்தை அடித்து கொல்லப்பட்டார்.
இந்நிலையில் இந்த வழக்கானது தற்பொழுது சிபிஐ வசம் மாறியுள்ளது. இதுகுறித்து பேசிய சிபிஐ அதிகாரிகள், போலீஸார் மற்றும் பாஜகவினர் இவ்வழக்கில் நடந்துகொண்ட விதமே அவர்கள் தான் குற்றவாளிகள் என தெளிவாக காட்டியுள்ளது என்றனர்.

தொடர்புடைய செய்திகள்

ஓசி பீடி கொடுக்காத ஆத்திரத்தில் தலையில் கல்லை போட்டு கொலை.. மதுரையில் அதிர்ச்சி சம்பவம்..

பாலஸ்தீனை தனி நாடாக அங்கீகரித்த நார்வே, அயர்லாந்து! – கடுப்பான இஸ்ரேல் என்ன செய்தது தெரியுமா?

விமானத்தில் ஸ்டாண்டிங் பயணம்.. இண்டிகோ விமானத்தில் ஒரு பயணியால் பரபரப்பு!

ஏசி பேருந்துகளை இயக்குகிறது ஊபர் நிறுவனம்.. அனுமதி வழங்கியது அரசு..!

மோடியும், அமித்ஷாவும் மன்னிப்பு கேட்கவில்லை என்றால்? செல்வப்பெருந்தகை எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்