Webdunia - Bharat's app for daily news and videos

Install App

லோன் வேணும்னா என்னை அட்ஜெஸ்ட் பன்னனும் - பேங்க் மேனேஜர் அட்டூழியம்

Webdunia
சனி, 23 ஜூன் 2018 (16:25 IST)
வங்கியில் லோன் கேட்ட விவசாயியின் மனைவியிடம் தன்னை அட்ஜெஸ்ட் செய்து நடந்துகொள்ளும்படி வங்கி ஊழியர் கேட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
மும்பையை சேர்ந்த பெண் ஒருவர் சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியாவில்  பயிர் கடன் பெற  விண்ணப்பித்துள்ளார். இதுகுறித்து பேங்க் மேனேஜர்  ராஜேஷ் ஹேவாஸ்சிடம் பேசியுள்ளார் அந்த பெண். அவரோ அந்த பெண்ணிடம் ஆபாசமாக பேசியதோடு, உனக்கு லோன் வேண்டும் என்றால் என்னை அட்ஜெஸ்ட் செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார்.
 
இதனால் அதிர்ந்துபோன அந்த பெண்மணி இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீஸார் வழக்கு பதிந்து தலைமறைவாக உள்ள பேங்க் மேனேஜரை தேடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments