Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நடிகர் அர்ஜூன் மிகவும் கேவலமாக நடந்து கொண்டதாக நடிகை சுருதி ஹரிகரன் புகார்

Webdunia
திங்கள், 22 அக்டோபர் 2018 (17:34 IST)
நடிகர் அர்ஜூன் மீது நடிகை சுருதி ஹரிகரன் பாலியல் புகார் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக பெங்களூருவைச் சேர்ந்த நடிகை சுருதி ஹரிகரன்  கூறுகையில், "நானும் அர்ஜூனும் ‘நிபுணன்’ படத்தில் ஜோடியாக நடித்தோம். அதில் ஒரு பாடல் காட்சியில் அர்ஜூன் வேண்டும் என்றே என்னை பலமுறை கட்டிப்பிடித்தார். இறுக்கமாக அணைத்தார். இந்த  விஷயம் எனக்கு பிடிக்காததால், கொஞ்சம் தள்ளியே நின்றேன்.
 
படப்பிடிப்பியில் பாதியிலேயே கிளம்பிவிடலாமா என்று நினைத்தேன். ஆனால் தயாரிப்பாளர் பாதிக்கப்படுவார் என்பதால் அர்ஜூனின்  நடவடிக்கைகளை சகித்துக் கொண்டு நடித்தேன்.
 
அவர் மிகவும் கேவலமாக நடந்து கொண்டார். படப்பிடிப்பு முடிந்ததும் விருந்துக்கு போகலாமா? என்று என்னை கூப்பிட்டார். ‘என் அறைக்குள் வந்து என்னை பார்’என்று பலமுறை அர்ஜுன் அழைத்தார், நான் அவரது அறைக்குள் செல்லவில்லை."
 
இவ்வாறு சுருதி ஹரிகரன் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்