Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டேட்டிங் ஆப் மூலம் இந்திய மாணவனை கொன்ற ஆஸ்திரேலிய பெண்

Webdunia
திங்கள், 30 ஜூலை 2018 (16:24 IST)
ஆஸ்திரேலியாவில் டேட்டிங் ஆப் மூலம் இந்திய மாணவனை பெண் ஒருவர் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
இந்தியாவைச் சேர்ந்த மவுலின் ரதோட் என்றவர் ஆஸ்திரேலியாவில் தங்கி படித்து வந்தார். மவுலின் சமீபத்தில் டேட்டிங் ஆப் மூலம் ஜாமீ லீ என்ற பெண்ணுடன் பிரண்டாகியுள்ளார்.
 
இந்நிலையில் அந்த பெண் மவுலினை தனது வீட்டிற்கு அழைத்துள்ளார். இதனையடுத்து மவுலினும் அந்த பெண்ணின் வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கே சென்ற மவுலினை அந்த பெண் கொலைவெறியுடன் தாக்கியுள்ளார். இந்த தாக்குதலில் மவுலின் பரிதாபமாக உயிரிழந்தார்.
 
இதனையடுத்து போலீஸார் மவுலினை கொலை செய்த பெண்ணை கைது செய்து தற்பொழுது விசாரணை நடத்தி வருகின்றனர். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தியாக தீபங்களான தந்தையரை வணங்குவோம்! - அன்புமணி பதிவிற்கு நெட்டிசன்கள் ரியாக்‌ஷன்!

ஒரு பாகிஸ்தானின் கழுதை விலை ரூ.3 லட்சம்.. சீனா வாங்குவது இதற்காக தானா?

”எனக்கு நீதி கிடைக்கும் வரை இங்கு டீ கொதிக்கும்!” - மாமனார் வீட்டிற்கு முன்னே டீ கடை வைத்து போராடும் மருமகன்!

ஈரான் - இஸ்ரேல் போரால் இந்தியாவுக்கு பெரும் பாதிப்பா? அதிர்ச்சி தகவல்..!

"கண்டனம்" என்பதற்கு பதிலாக "காண்டம்" என ட்வீட் செய்த பாகிஸ்தான் பிரதமர்.. நெட்டிசன்கள் கிண்டல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments