Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டேட்டிங் ஆப் மூலம் இந்திய மாணவனை கொன்ற ஆஸ்திரேலிய பெண்

Webdunia
திங்கள், 30 ஜூலை 2018 (16:24 IST)
ஆஸ்திரேலியாவில் டேட்டிங் ஆப் மூலம் இந்திய மாணவனை பெண் ஒருவர் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
இந்தியாவைச் சேர்ந்த மவுலின் ரதோட் என்றவர் ஆஸ்திரேலியாவில் தங்கி படித்து வந்தார். மவுலின் சமீபத்தில் டேட்டிங் ஆப் மூலம் ஜாமீ லீ என்ற பெண்ணுடன் பிரண்டாகியுள்ளார்.
 
இந்நிலையில் அந்த பெண் மவுலினை தனது வீட்டிற்கு அழைத்துள்ளார். இதனையடுத்து மவுலினும் அந்த பெண்ணின் வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கே சென்ற மவுலினை அந்த பெண் கொலைவெறியுடன் தாக்கியுள்ளார். இந்த தாக்குதலில் மவுலின் பரிதாபமாக உயிரிழந்தார்.
 
இதனையடுத்து போலீஸார் மவுலினை கொலை செய்த பெண்ணை கைது செய்து தற்பொழுது விசாரணை நடத்தி வருகின்றனர். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பைக் டாக்ஸி சேவைக்கு தற்காலிகத் தடை: லட்சக்கணக்கானோரின் வாழ்வாதாரம் கேள்விக்குறி!

எனக்கு சான்றிதழ் அளிக்கும் தகுதி பொம்மை முதலமைச்சர் ஸ்டாலினுக்கு இல்லை.. ஈபிஎஸ்

ஆசிரியர் சங்க பிரதிநிதிகள் விஜய்யுடன் சந்திப்பு.. போராட்டத்திற்கு முழு ஆதரவு தந்ததாக தகவல்..!

தமிழகத்தில் கூட்டணி ஆட்சி தான், ஆனால் 2026ல் அல்ல: திருமாவளவன்

அதிமுக - பாஜக கூட்டணியில் மதிமுக? 10 தொகுதிகள் + 1 ராஜ்யசபா தொகுதியா?

அடுத்த கட்டுரையில்
Show comments