Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பண்ருட்டி தொகுதியில் பவர் கட் - வேட்பாளர்கள் தவிப்பு

பண்ருட்டி தொகுதியில் பவர் கட் - வேட்பாளர்கள் தவிப்பு

Webdunia
வியாழன், 19 மே 2016 (09:26 IST)
பண்ருட்டி தொகுதியில் பவர் கட் காரணமாக, வாக்கு எண்ணிக்கை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
 

 
தமிழக சட்டப் பேரவை தொகுதிக்கு, கடந்த 16 ஆம் தேதி நடைபெற்றது. இதில், அரவக்குறிச்சி மற்றும் தஞ்சாவூர் தொகுதிகள் தவிர மற்ற 232 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது.
 
இந்த நிலையில், இன்று காலை 8 மணி முதல் வாக்குஎண்ணிக்கை நடைபெற்று வருகிறது. இதில், 68 மையங்களில் 9 ஆயிரத்து 621 பேர் வாக்கு எண்ணும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
 
இந்த நிலையில், கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் பவர் கட் காரணமாக வாக்கு எண்ணும் பணி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
 
 
பரபரப்பான வாக்கு எண்ணிக்கை : முன்னிலை வகிப்பது யார்? - தேர்தல் நிலவரம் உடனுக்குடன்
 
 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

புஷ்பா படத்தால் தான் மாணவர்கள் கெட்டு போனார்கள்: தலைமை ஆசிரியை வேதனை..!

தருமபுரி பட்டாசுக் கிடங்கு விபத்து: பலியான குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் இழப்பீடு.. அன்புமணி கோரிக்கை..!

ஒட்டுமொத்த ஐரோப்பிய மக்கள் தொகையை விட கும்பமேளாவில் நீராடியவர்கள் அதிகம்: பிரதமர் மோடி

திமுகவின் இரட்டை வேடம் இனியும் செல்லுபடியாகாது..! அண்ணாமலை

கொஞ்சம் இரக்கம் காட்டுங்கள்.. பிரதமர் மோடிக்கு பிரியங்கா காந்தி கடிதம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments