Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உளுந்தூர்பேட்டை தொகுதியில் விஜயகாந்த் வேட்பு மனு தாக்கல்

Webdunia
புதன், 27 ஏப்ரல் 2016 (14:24 IST)
உளுந்தூர்பேட்டை தொகுதியில் போட்டியிட உள்ள தேமுதிக தலைவர் விஜயகாந்த்  இன்று வேட்பு மனு தாக்கல் செய்தார்.


 

 
2006ஆம் ஆண்டு விஜயகாந்த் விருத்தாச்சலம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அதன்பின் 2011ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில், அதிமுகவின் கூட்டணி வேட்பாளராக ரிஷிவந்தியம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
 
வருகிற 16ஆம் தேதி நடைபெறவுள்ள சட்ட மன்ற தேர்தலில் அவர் உளுந்தூர் பேட்டை தொகுதியில் போட்டியிடுகிறார். அதற்கான வேட்புமனுவை இன்று மதியம் 1.30 மணிக்கு அவர் தாக்கல் செய்தார்.
 
அவருடன் அவருடைய மனைவி, மைத்துனர் சுதீஷ் மற்றும் கட்சி நிர்வாகிகள் ஆகியோர் உளுந்தூர்பேட்டை வட்டாட்சியர் அலுவலகத்திற்கு வந்திருந்தனர். தேர்தல் அலுவலரான முகுந்தனிடம் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கள்ளக்குறிச்சியில் சாராய வேட்டைக்கு சென்ற 7 போலீசார் மாயம்.. வழிமாறி சென்றார்களா?

திருச்செந்தூர் கடற்கரையில் தவறவிட்ட 5 சவரன் தங்க சங்கிலி.. களத்தில் இறங்கிய 50 பேர்.. என்ன நடந்தது?

விபத்து நடந்தால் வாகனங்களை நிறுத்திவிட முடியுமா? மதுவிலக்கு குறித்து கமல்ஹாசன் கருத்து..!

பாஜக ஆட்சியில் கல்வித்துறை ஊழல்வாதிகளிடம் ஒப்படைப்பு..! பிரியங்கா காந்தி காட்டம்..!

நீட் தேர்வு முறைகேடு..! வழக்குப்பதிவு செய்தது சிபிஐ..!!

அடுத்த கட்டுரையில்
Show comments