Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜி.கே.வாசன் மீது திடீர் வழக்கு

ஜி.கே.வாசன் மீது திடீர் வழக்கு

Webdunia
சனி, 7 மே 2016 (05:41 IST)
தேர்தல் விதிமுறைகளை மீறியதாக கூறி தமாகா தலைவர் ஜி.கே.வாசன் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
 

 
கன்னியாகுமரி மாவட்டத்தில், தேமுதிக மற்றும் தமாகா மற்றும் மக்கள் நல கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வாக்கு சேகரித்தார்.
 
அப்போது, பத்மநாபபுரம் தொகுதிக்கு உள்பட்ட இரவிபுதூர்கடை பகுதியில் தேமுதிக வேட்பாளர் ஜெகநாதனை ஆதரித்து வாக்கு சேகரித்தார். இதனால் அந்த பகுதியில் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது. இது குறித்து தேர்தல் அதிகாரிகளிடம் சிலர் புகார் செய்தனர்.
 
இதனையடுத்து, தேர்தல் அதிகாரிள் நடத்திய விசாரணையில், அந்த பகுதியில் தேர்தல் பிரசாரம் செய்ய தமாகா தலைவர் ஜி.கே.வாசன் மற்றும் தேமுதிக வேட்பாளர் ஜெகநாதன் ஆகியோர் தேர்தல் கமிஷனின் முறையான அனுமதி பெறவில்லை என தெரிய வந்தது.
 
இதையடுத்து, தமாகா தலைவர் ஜி.கே.வாசன் மற்றும் தேமுதிக வேட்பாளர் ஜெகநாதன் ஆகியோர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
 
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்
 
 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாம்பையே கடித்து கொன்ற 1 வயது குழந்தை.. பெற்றோரை அதிர்ச்சி அடைய வைத்த சம்பவம்..!

வயநாடு நிலச்சரிவில் குடும்பத்தில் 11 பேரை இழந்த இளைஞர்.. ஜூலை 30 என்ற பெயரில் உணவகம்..!

ஓட்டப்பந்தயத்தில் மயங்கி விழுந்த வீராங்கனை.. ஆம்புலன்ஸில் அழைத்து சென்றபோது பாலியல் பலாத்காரம்..!

திமுக ஆட்சியில் காவல்துறையினருக்கே பாதுகாப்பு இல்லை. எஸ்.ஐ. ராஜாராமன் மறைவு குறித்து ஈபிஎஸ்

தமிழகம் வரும் பிரதமர் மோடியிடம் முதல்வர் ஸ்டாலின் அளிக்க இருக்கும் மனு.. என்ன கோரிக்கை?

அடுத்த கட்டுரையில்
Show comments