Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னையில் ராஜீவ்காந்தி நினைவு நாள் நிகழ்ச்சி

சென்னையில் ராஜீவ்காந்தி நினைவு நாள் நிகழ்ச்சி

Webdunia
வெள்ளி, 20 மே 2016 (15:07 IST)
முன்னாள் பாரத பிரதமர் ராஜீவ்காந்தி நினைவு நாள் நிகழ்ச்சி ஸ்ரீபெரும்புதூர் ராஜீவ் காந்தி நினைவகத்தில் நாளை நடைபெற உள்ளது.
 

 
முன்னாள் பாரத பிரதமர் ராஜீவ்காந்தி-யின் 25ஆவது ஆண்டு நினைவுநாள் நிகழ்ச்சி ஸ்ரீபெரும்புதூர் ராஜீவ் காந்தி நினைவகத்தில் மே 21 ஆம் தேதி அன்று (சனிக்கிழமை) காலை 6.30 மணி அளவில் அஞ்சலி நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
 
இந்த நிகழ்வில், அகில இந்திய காங்கிரஸ் தலைவர்கள், முன்னாள் மத்திய அமைச்சர்கள், மாநில முதலமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், மூத்த காங்கிரஸ் தலைவர்கள் மற்றும் பலர் கலந்து கொள்ள உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்
 
 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தலைப்பை பார்த்து ஷாக் - ரஜினி சார் பாவம்..! உதயநிதி கருத்து..!!

திருப்பதி லட்டு தயாரிக்க நெய் வழங்கிய திண்டுக்கல் நிறுவனம்.. அதிகாரிகள் அதிரடி ஆய்வு..!

மகாவிஷ்ணுவின் நீதிமன்ற காவல் மேலும் நீட்டிப்பு.! 14 நாட்கள் நீட்டித்து நீதிமன்றம் உத்தரவு..!!

இன்றிரவு 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

கணவர் வெளியே சென்ற நேரத்தில் வீட்டில் இருந்த இஸ்லாமிய பெண் மர்மமான முறையில் உயிரிழப்பு:14 பவுன் நகை 50 ஆயிரம் ரொக்கப் பணம் திருட்டு......

அடுத்த கட்டுரையில்
Show comments