Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இரட்டை இலைக்கு வாக்கு கேட்ட மு.க.அழகிரி

இரட்டை இலைக்கு வாக்கு கேட்ட மு.க.அழகிரி

Webdunia
சனி, 14 மே 2016 (09:54 IST)
திமுக முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி, இரட்டை இலைக்கு வாக்கு கேட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

 
மதுரை, சத்ய சாய் நகரில் திமுக முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரிக்கு சொந்தமாக தயா மஹால் உள்ளது.
 
இந்த நிலையில், மதுரை தெற்கு, மேற்கு, கிழக்கு, மத்திய தொகுதி, திருப்பரங்குன்றம் ஆகிய தொகுதிகளில் இருந்து மு.க.அழகிரி ஆதரவாளர்கள் திரண்டு வந்தனர்.
 
அப்போது தனது ஆதரவாளர்களிடம் பேசிய மு.க.அழகிரி, நீங்க எல்லாம் இரட்டை இலைக்கு வாக்களியுங்கள் என்றார்.
 
மு.க.அழகிரியின் பேச்சைக் கேட்ட அவரது ஆதரவாளர்கள் மிகவும் உற்சாகம் பொங்க கோஷமிட்டனர்.
 
அப்போது, அங்கு வந்த போலீசார் அனுமதி இன்றி கூட்டம் நடத்துவதாக கூறவே, கூட்டத்தை விட்டு உடனே வெளியேறினார் மு.க.அழகிரி. ஆக, மு.க.அழகிரி ஆட்டம் ஆரம்பமாகிவிட்டது.
 
திமுக முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி, இரட்டை இலைக்கு வாக்கு கேட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்
 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எடப்பாடி பழனிசாமி வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்.. காவல்துறையினர் சோதனை..!

காஷ்மீரிகள் பயங்கரவாதிகள் அல்ல: ரத்தத்தை கொடுத்து உயிர் காப்பவர்கள்: மெஹபூபா முஃப்தி

இன்று இரவு 20 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் கணிப்பு

காஷ்மீர் தாக்குதல் மத்திய அரசுக்கு எதிராக நடத்தப்பட்ட தாக்குதலாகவே தெரிகிறது!" திருமாவளவன்

பயங்கரவாதிகளுக்கு நாங்கள் பயிற்சி அளித்தது உண்மைதான்: பாகிஸ்தான் அமைச்சர்..!

அடுத்த கட்டுரையில்