Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சதியில் சிக்கி விதியால் மீண்ட விஜயபாஸ்கர்

சதியில் சிக்கி விதியால் மீண்ட விஜயபாஸ்கர்

Webdunia
வெள்ளி, 20 மே 2016 (11:44 IST)
கரூர் தொகுதியில் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் விஜயபாஸ்கர் வெறும் 441 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிக்கனியை பறித்தார்.
 

 
அதிமுகவின் கோட்டையான கொங்கு மண்டலத்தில், கரூர் தொகுதியில் அதிமுக சார்பில் விஜயபாஸ்கரும், திமுக கூட்டணியான காங்கிரஸ் கட்சி சார்பில் பேங்க் சுப்பிரமணியன், தேமுதிக சார்பில் ரவி உள்ளிட்ட சிலர் போட்டியிட்டனர்.
 
இதில், அதிமுக சார்பில் போட்டியிட்ட விஜயபாஸ்கர் 81,936 வாக்குகள் பெற்றார். இதற்கு அடுத்து காங்கிரஸ் கட்சி வேட்பாளர் பேங்க் சுப்பிரமணியன் 81, 495 வாக்குகள் பெற்றார். இருவருக்கும் இடையே 441 வாக்குகள் மட்டுமே வித்தியாசம் ஆகும்.
 
இந்த தொகுதியில், அதிமுக வேட்பாளர் விஜயபாஸ்கர் தன்னை வெற்றிபெறவிடாமல் அதிமுக நிர்வாகிகள் சிலரே சதியில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டி, கதறி கண்ணீர்விட்டார். இந்த நிலையில், சதியை மீறி விதியால் வெற்றிக்கனியை பறித்துள்ளார்.
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டாஸ்மாக் மதுபானம் குறித்து அமைச்சர் துரைமுருகன் கூறும் கருத்து உண்மைதான்.. அண்ணாமலை

அதிமுக பிரமுகர் கொலை.. ஆடு விற்பனை தொடர்பான முன்பகையா? 3 பேர் கைது

பீகாரை தொடர்ந்து ஜார்கண்டிலும் இடிந்து விழும் பாலங்கள்! மக்கள் அதிர்ச்சி!

பிளக்ஸ் போர்டு வைக்கும் போது மின்சாரம் தாக்கி 15 வயது சிறுவன் உயிரிழப்பு.. திருவாரூரில் அதிர்ச்சி..!

சென்னையில் 11 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம்.. அடிபம்பிற்கு பூட்டு போட்டதால் பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments