Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வேட்பாளராக இருந்து கொண்டு வாக்களிப்பது மகிழ்ச்சியளிக்கிறது : கருணாஸ்

Webdunia
திங்கள், 16 மே 2016 (14:57 IST)
தமிழக சட்ட்சபை தேர்தலில் வாக்களித்த நடிகர் கருணாஸ் வேட்பாளராக இருந்து கொண்டு வாக்களிப்பது மகிழ்ச்சியளிக்கிறது என்று கருணாஸ் தெரிவித்துள்ளார்.

 
சென்னை விருகம்பாக்கம் கரோலியா பள்ளியில் வாக்களித்த திருவாடனை தொகுதி வேட்பாளர் நடிகர் கருணாஸ், செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
 
நானே வேட்பாளராக இருந்து கொண்டு, வாக்களித்தது மகிழ்ச்சியாக இருக்கிறது. 234 தொகுதியிலும் அதிகமான வாக்கு வித்தியாசத்தில் அம்மா தலைமையிலான அதிமுக கட்சி மிகப்பெரிய வெற்றி பெறும், அதில் எந்த மாற்றமும் இல்லை, என்றார்.
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாகிஸ்தானில் உள்ள மசூதியில் மனித வெடிகுண்டு தாக்குதல்.. 5 பேர் பரிதாப பலி.!

அரசுப் பள்ளிகளில் 2025- 26ம் கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கை தயாராகும் பெற்றோர்..!

16 மாநிலங்களில் 10 கோடி ஆன்லைன் மோசடி.. டாக்டர் உள்பட 2 பேர் கைது..!

தமிழகத்தில் இன்றும் நாளையும் கனமழை.. எந்தெந்த மாவட்டங்களில்?

அனைத்து கட்சி கூட்டத்தில் அதிமுக பங்கேற்கும்.. எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments