Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜெயலலிதா தனது தோழி சசிகலாவுடன் வாக்களிப்பு

ஜெயலலிதா தனது தோழி சசிகலாவுடன் வாக்களிப்பு

Webdunia
திங்கள், 16 மே 2016 (10:17 IST)
சென்னை ஆயிரம் விளக்கு தொகுதிக்கு உட்பட்ட ஸ்டெல்லா மேரி கல்லூரி வாக்குச்சாவடியில் தனது வாக்கை பதிவு செய்தார் ஜெயலலிதா.


 


அவருடன் வந்த சசிகலாவும் தனது வாக்கினை அங்கு பதிவு செய்தார்.
 
மேலும் அவர் செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் ஜெயலலிதா, ‘இன்னும் 2 நாட்கள் பொறுத்தால் மக்களின் தீர்ப்பு என்னவென்று அனைவருக்கும் தெரியும்’. எனக் கூறினார்.

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்...
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாகிஸ்தானில் உள்ள மசூதியில் மனித வெடிகுண்டு தாக்குதல்.. 5 பேர் பரிதாப பலி.!

அரசுப் பள்ளிகளில் 2025- 26ம் கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கை தயாராகும் பெற்றோர்..!

16 மாநிலங்களில் 10 கோடி ஆன்லைன் மோசடி.. டாக்டர் உள்பட 2 பேர் கைது..!

தமிழகத்தில் இன்றும் நாளையும் கனமழை.. எந்தெந்த மாவட்டங்களில்?

அனைத்து கட்சி கூட்டத்தில் அதிமுக பங்கேற்கும்.. எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments