Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மக்கள் நலக் கூட்டணி ஆட்சி அமைத்தால் வைகோ துணை முதல்வர் : தேமுதிக அறிவிப்பு

Webdunia
புதன், 30 மார்ச் 2016 (19:17 IST)
வருகின்ற சட்டமன்ற தேர்தலில் மக்கள் நலக் கூட்டணி வெற்றி பெற்றால், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ துணை முதல்வராக நியமிக்கப்படுவார் என்று தேமுதிக கூறியுள்ளது.


 

 
மக்கள் நலக்கூட்டணி சார்பாக கோவில்பட்டியில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. அதில், தேமுதிக இளைஞரணி செயலாளர் எல்.கே.சுதீஷ் கலந்து கொண்டு பேசிய போது “ மக்கள் நலக் கூட்டணி வெற்றி பெற்றால், விஜயகாந்த் முதலமைச்சராக பொறுப்பேற்கும் விழா மதுரையில் நடைபெறும். அதேபோல், துணை முதலமைச்சராக வைகோ நியமிக்கப்படுவார்” என்று கூறினார்.
 
மேலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் நிதியமைச்சராகவும், இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன் உள்ளாட்சித்துறை அமைச்சராகவும், விடுதலை சிறுத்தைகள் கட்சி திருமாவளவன் கல்வித்துறை அமைச்சராகவும் நியமிக்கப்படுவார்கள் என்று கூறினார். 

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

Show comments