Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நம் கடன் பணி செய்து கிடப்பதே - கர்ஜிக்கும் சுப.உதயகுமார்

நம் கடன் பணி செய்து கிடப்பதே - கர்ஜிக்கும் சுப.உதயகுமார்

Webdunia
வெள்ளி, 20 மே 2016 (13:10 IST)
தேர்தல் தோல்வி குறித்து, நம் கடன் பணி செய்து கிடப்பதே என சுப.உதயகுமார் கருத்து தெரிவித்துள்ளார்.
 

 
அணுஉலைக்கு எதிரான போராளியும், பச்சைத் தமிழகம் கட்சி தலைவருமான சுப.உதயகுமார், ராதாபுரம் தொகுதியில் சுயோச்சையாக போாட்டியிட்டு தோல்வியை தழுவினார்.
 
இந்த நிலையில், இந்த தேர்தல் குறித்து, அவர் தனது ஃபேஸ்புக் பதிவில் வெளியிட்ட பதவில், எனக்காக அயராது உழைத்த அருமை நண்பர்களுக்கும், நேற்றிலிருந்து அலைபேசி, மின்னஞ்சல் வழியாக அழைத்து ஆறுதல் சொல்லிக் கொண்டிருக்கும் தோழர்களுக்கும் மனமார்ந்த நன்றி. நான் ஒரு வட இந்திய பயணத்தில் இருப்பதால் பல அழைப்புக்களை ஏற்க முடியவில்லை. மன்னிக்கவும். எத்தனையோ ஏற்ற இறக்கங்களை சந்தித்துப் பழகிவிட்டதால், நான் மகிழ்ச்சியாக, உறுதியாகவே இருக்கிறேன். நம் கடன் பணி செய்து கிடப்பதே என தெரிவித்துள்ளார்.
 
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்
 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அனுமதியின்றி நெடுஞ்சாலையில் ரேக்ளா போட்டி: குதிரைக்கு காயம்! கோவை அருகே பரபரப்பு..!

அன்புமணியை நான் கொஞ்சம் விவரமானவர் என்று நினைத்தேன்.. அமைச்சர் துரைமுருகன்

திருமணத்துக்காக சேர்த்து வைத்திருந்த நகைகள் திருட்டு.. கதறி அழுத சிஆர்பிஎப்., பெண் காவலர்..!

சென்னை உள்பட 28 மாவட்டங்கள்.. இன்றிரவு கொட்டப்போகுது கனமழை: வானிலை எச்சரிக்கை..

எத்தனை வாக்காளர்களை தேர்தல் ஆணையம் நீக்கினாலும் பீகாரில் பாஜக ஜெயிக்காது: பிரசாந்த் கிஷோர்..

அடுத்த கட்டுரையில்
Show comments