Webdunia - Bharat's app for daily news and videos

Install App

20 பேருக்காக 30 வினாடி பிரசாரம் செய்த மத்திய அமைச்சர்

20 பேருக்காக 30 வினாடி பிரசாரம் செய்த மத்திய அமைச்சர்

Webdunia
சனி, 14 மே 2016 (13:45 IST)
பாஜகவைச் சேர்ந்த மத்திய அமைச்சர் தேர்தல் பிரசாரக் கூட்டத்திற்கு வெறும் 20 பேர் மட்டுமே வந்ததால், அவர் வெறும் 30 வினாடி மட்டுமே தேர்தல் பிரசாரம் செய்தார்.
 

 
தஞ்சை மாவட்டம், கும்பகோணம் மகாமகக்குளம் அருகே அண்ணாசிலை முன்பு பாஜக வேட்பாளர் அண்ணாமலையை ஆதரித்து, மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று காலையில் தேர்தல் பிரசாரம் செய்தார்.
 
அப்போது, அவரது பேச்சைக் கேட்க வெறும் 20 பேர்கள் மட்டுமே இருந்தனர். இதனால், கடும் அதிர்ச்சி அடைந்த மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது பேச்சை வெறும் 30 வினாடிகளில் முடித்துக் கொண்டார். பின்பு, அங்கிருந்து உடனே புறப்பட்டு சென்றார்.
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்
 
 

ஈரான் அதிபர் சென்ற ஹெலிகாப்டர் விபத்து.. மீட்புப்படையினர் விரைவு..!

இந்த ஆண்டு கடுமையான மழை இருக்கு.. அந்தமானில் தொடங்கியது தென்மேற்கு பருவமழை!

ஞாபகம் இருக்கிறதா.! பால்கனியிலிருந்து மீட்கப்பட்ட குழந்தை.! தாய் தற்கொலை..!!

எதிர்க்கட்சித் தலைவர்களிடம் கொட்டிக்கிடக்கும் பணம்..! காங்கிரஸ் கூட்டணியை தெறிக்கவிட்ட பிரதமர் மோடி..!!

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதா.? கேரள அரசுக்கு இபிஎஸ் கண்டனம்..!!

அடுத்த கட்டுரையில்
Show comments