திருப்பூர், ஈரோடு ஆகிய மாவட்டத்தில் அதிமுக முன்னிலை

Webdunia
வியாழன், 19 மே 2016 (11:33 IST)
நடந்து முடிந்த சட்டசபை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.


 
தமிழக சட்டபேரவை தேர்தல் கடந்த 16ம் தேதி நடைபெற்றது. மொத்தம் உள்ள 234 தொகுதிகளில் அரவக்குறிச்சி, தஞ்சாவூர் தவிர 232 தொகுதிகளில் வாக்குபதிவு நடைபெற்றது. 
 
அதன், வாக்கு எண்ணிக்கை தற்போது நடைபெற்று வருகிறது. அதில் திருப்பூர், ஈரோடு ஆகிய மாவட்டத்தில் உள்ள அனைத்துதொகுதிகளிலும் அதிமுக முன்னிலை வகித்து வருகின்றது.
 
திருப்பூர், ஈரோடு அகிய மாவட்டங்களில் மொத்தம் 16 தொகுதிகள் உள்ளது குறிப்பிடத்தக்கது
 
பரபரப்பான வாக்கு எண்ணிக்கை : முன்னிலை வகிப்பது யார்? - தேர்தல் நிலவரம் உடனுக்குடன்
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மே 7ஆம் தேதி ஆபரேஷன் சிந்தூர் முதலாம் ஆண்டு நிறைவு தினம்.. இந்திய ஆயுதப்படையின் பெண் அதிகாரிகள் பேட்டி..

கோவில் கோவிலா போய் கும்பிடுறாரே!.. விஜய்க்கு பயம் வந்துடுச்சா?.. பின்னணி என்ன?..

வேளாங்கண்ணி மற்றும் நாகூர் தர்காவிற்கு செல்லும் விஜய்

அக்னி நட்சத்திரம் ஆரம்பிக்க இருக்கிற நேரத்தில் உருவாகும் புயல்.. எங்கெங்கு கனமழை பெய்யும்?

இந்தியாவின் மிக பழமையான ஸ்வீட் கடை எது தெரியுமா? 1795ஆம் ஆண்டு திறந்த கடை இதுதான்..!

அடுத்த கட்டுரையில்
Show comments