Webdunia - Bharat's app for daily news and videos

Install App

6 ஆவது முறையாக முதல்வராகிறார் ஜெயலலிதா

6 ஆவது முறையாக முதல்வராகிறார் ஜெயலலிதா

Webdunia
வியாழன், 19 மே 2016 (12:40 IST)
தமிழக முதல்வராக ஜெயலலிதா ஆறாவது முறையாக  பதவியேற்க உள்ளார்.
 

 
  
தமிழகம் முழுவதும் 68 வாக்கு மையங்களில், 9,621 பேர் வாக்கு எண்ணும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இன்று காலை 8 மணி முதல் வாக்குகள் எண்ணும் பணி நடைபெற்று வருகிறது.
 
இந்த நிலையில், தமிழகத்தில் காலை முதல் வாக்குப்பதிவு முடிவுகள் வெளியானது. தற்போது நிலவரப்படி அதிமுக 128 தொகுதிகளில் முன்னிலை பெற்று வெற்றிப் பாதையில் சென்று வருகிறது.
 
இந்த நிலையில், அதிமுக பொதுச் செயலாளரும், தற்போதைய முதல்வருமான ஜெயலலிதா, மீண்டும் தமிழக முதல்வராக 6 ஆவது முறையாக பதவியேற்க உள்ளார். இதற்கு தேவையான அனைத்து பணிகளைையும் அதிமுக தரப்பில் செய்துவருவதாக கூறப்படுகிறது. 
 
 
பரபரப்பான வாக்கு எண்ணிக்கை : முன்னிலை வகிப்பது யார்? - தேர்தல் நிலவரம் உடனுக்குடன்
 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாதுகாப்பு படையினரின் என்கவுண்டர்.. 31 நக்சல்கள் பலி.. சத்தீஸ்கரில் பரபரப்பு..!

PM SHRI திட்டத்தில் இணைய மறுத்ததால் தமிழ்நாட்டிற்கு நிதி தரவில்லை: முதல்வர் ஸ்டாலின்

டெல்லியை அடுத்து மேற்கு வங்கத்திலும் பாஜக அரசு.. சுவேந்து அதிகாரி நம்பிக்கை..!

டெல்லி முதல்வர் அதிஷி ராஜினாமா.. புதிய ஆட்சி பதவியேற்பது எப்போது?

உண்மையான பதில் வரும்வரை கேள்விகள் தொடரும்.. திமுக அரசை சரமாரியாக விமர்சனம் செய்த அண்ணாமலை..!

அடுத்த கட்டுரையில்
Show comments