கீதோபச்சாரம்

Webdunia
புதன், 25 நவம்பர் 2015 (17:32 IST)
கடவுள் கிருஷ்ணன் அர்ச்சுனனுக்கு சொன்ன உபதேசம்.


 

 
நீ எதைக் கொண்டு வந்தாய்
     அதை நீ இழப்பதற்கு
 
எதை நீ படைத்தாய்
     அது வீணாவதற்கு
 
எதை நீ எடுத்துக்கொண்டாயோ
     அது இங்கிருந்து எடுக்கப்பட்டது
 
எதை கொடுத்தாயோ
     அது இங்கேயே கொடுக்கப்படவேண்டியது
 
எது நடந்ததோ
     அது நன்றாகவே நடந்தது
 
எது நடக்கிறதோ
     அதுவும் நன்றாகவே நடக்கும்
 
எது நடக்க இருக்கிறதோ
     அது நன்றாகவே நடக்கும்
 
உன்னுடையது எதை இழந்தாய்
     எதற்காக நீ அழுகிறாய்
 
எது இன்று உன்னுடையதோ
     அது நாளை மற்றொருவருடையது
 
இந்த மாற்றம் உலக நியதியாகும்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஈஷா மஹாசிவராத்திரி!.. ஆதியோகி ரத யாத்திரை !.. திருநெல்வேலிக்கு 23-ஆம் தேதி வருகை ..

ஈஷா மஹாசிவராத்திரி!.. வேலூருக்கு வரும் ஆதியோகி ரத யாத்திரை !...

ஏப்ரல் மாதம் திருப்பதி கோவிலுக்கு போறீங்களா?!.. டோக்கன் மற்றும் தங்கும் அறைகள் விபரம்!..

தை அமாவசையில் முன்னோருக்கு சமர்ப்பணம்!.. ராமேஸ்வரத்தில் குவிந்த மக்கள்!..

தைப்பொங்கல் தினத்தில் களை கட்டும் திருச்செந்தூர் முருகன் கோவில்... குவிந்த பக்தர்கள்..!

Show comments