Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிக்பாஸில் இந்த வாரம் இவரைத்தான் வெளியேற்றுகிறார்கள்! கடைசி நேர அதிர்ச்சி தகவல்

Webdunia
வெள்ளி, 28 செப்டம்பர் 2018 (18:01 IST)
பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 2  தமிழில் மட்டும் அல்ல, தெலுங்கிலும் இறுதிகட்டத்தை எட்டப்போகிறது. இம்மாத இறுதியில் இந்நிகழ்ச்சி முடிவடையவுள்ளது.
 


அங்கு கடந்த முறை 70 நாட்களாக இருந்த இந்நிகழ்ச்சியை இந்த முறை 100 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இறுதி வாரத்தில் தற்போது கீதா மாதுரி, தனிஷ், கெளசல்,தீப்தி மற்றும் சாம்ராட்  என ஐந்து பேர் இருக்கிறார்கள்.
 
இந்நிலையில் இவ்வாரம் தீப்தி என்பவரை வெளியேற்ற நிகழ்ச்சி குழு முடிவுசெய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் தீப்தி வெளியே உள்ள சிலரின் உதவியாக போலியான முறையில் ஓட்டு போட வைத்துள்ளதாக சொல்கிறார்கள்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

நோலனின் ‘ஒடிசி’ ஷூட்டிங்குக்கு பூசணிக்காய் உடச்சாச்சு!

தனுஷுக்கும் எனக்கும் இடையே காதலா?... வதந்திகளுக்குப் பதிலளித்த மிருனாள் தாக்கூர்!

என்னைட் ட்ரோல் செய்யப் பணம் கொடுக்கப்படுகிறது…’நேஷனல் க்ரஷ்’ ராஷ்மிகா வேதனை!

தள்ளிப் போகும் சிம்பு 49… விக்ரம்மை இயக்குகிறாரா ராம்குமார் பாலகிருஷ்ணன்?

“சீறினாள் சின்மயி, கொதித்தாள் சின்மயி”.. நீங்க நினைச்சபடியே டைட்டில் போட்டுட்டிங்க: சின்மயி ஆதங்கம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments