முடிந்தது சூப்பர் சிங்கர் சீசன் 7 – டைட்டில் வின்னர் யார் தெரியுமா ?

Webdunia
திங்கள், 11 நவம்பர் 2019 (10:38 IST)
சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் ஏழாவது சீசன் நேற்று கோயம்புத்தூரில் நேற்று நடந்து முடிந்து வின்னர் அறிவிக்கப்பட்டுள்ளார்.

விஜய் டிவியின் பிரபல ரியாலிட்டி ஷோவான சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் ஏழாவது சீசன் தற்போது ஒளிபரப்பாகி வருகிறது. அதன் அனைத்து சுற்றுகளும் முடிந்துள்ள நிலையில் நேற்று இறுதி சுற்று கோயம்புத்தூரில் கொடிசியா மைதானத்தில் நடந்தது.

இந்த இறுதி சுற்றுக்கு பங்கேற்பாளர்களில் இருந்து சாம் விஷால், புண்யா, மூக்குத்தி முருகன், கௌதம் மற்றும் விக்ரம் ஆகியோர் தேர்வு பெற்றனர். இந்நிலையில் இறுதி சுற்று முடிந்து டைட்டில் வின்னர் அறிவிக்கப்பட்டுள்ளார். போட்டிகள் நடந்து முடிந்த பின் மூன்றாவது இடத்தை சாம் விஷால் மற்றும் புண்யா ஆகியோர் பகிர்ந்து கொண்டுள்ளனர்.. 2-வது இடத்தை விக்ரம் பிடித்தார். இந்த சீசனின் டைட்டில் வின்னராக மூக்குத்தி முருகன் அறிவிக்கப்பட்டுள்ளார்.

அவருக்கு இசையமைப்பாளர் அனிருத் சீசன் டைட்டில் வின்னர் விருதை வழங்கினார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பொங்கலுக்கும் ரசிகர்களை ஏமாற்றிய அஜித்!.. ஐயோ பாவம்..

சரியான நேரத்தில் ‘ஜனநாயகன்’ ரிலீஸ் ஆகும்.. காலம் ஒரு திட்டம் போட்டிருக்கும்: நடிகர் கார்த்தி

பராசக்தி வசூல் குறைந்ததற்கு விஜய் ரசிகர்கள் தான் காரணம்: சுதா கொங்கரா

‘டாக்டர்’ படத்துக்கு பிறகு சிவகார்த்திகேயன் எடுத்த முடிவு! இதான் அவர் வளர்ச்சிக்கு காரணமா?

பல நூறு கோடி பட்ஜெட்.. அட்லிக்கு சவால் விடும் லோகேஷ்!.. புதுப்பட அப்டேட்!...

அடுத்த கட்டுரையில்
Show comments