பெற்றோர்களாக பிறந்திருக்கிறோம் - மிர்ச்சி செந்தில் நெகிழ்ச்சி!

Webdunia
வியாழன், 5 ஜனவரி 2023 (13:35 IST)
ரேடியோ மிர்ச்சியில் நிகழ்ச்சி தொகுப்பாளராக தனது பணியைத் தொடங்கி பெருவாரியான ரசிகர்களை கவர்ந்தவர் மிர்ச்சி செந்தில். அதன் பிறகு இருக்கு சீரியல் வாய்ப்புகள் தேடிவந்தது. 
 
சரவணன் மீனாட்சி தொடரில் நடித்து இல்லத்தரசிகளையே பிரபலமானார். அந்த சீரியலில் தன்னுடன் நடித்த நடிகை ஸ்ரீஜா என்பரை 2014ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். 
 
இந்நிலையில் நேற்று இந்த தம்பதிக்கு அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது. இந்த செய்தியை தெரிவித்துள்ள செந்தில், பெற்றோர்களாக பிறந்திருக்கிறோம் எங்கள் மகனால் நேற்று. உங்கள் அனைவரின் அன்புக்கும் பிரார்த்தனைக்கும் நன்றி என பதிவிட்டுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித்!.. ஆதிக் ரவிச்சந்திரன் என்னாச்சி?...

விவாகரத்துக்குப் பின் முதன்முறையாக பொற்கோவிலில் தரிசனம் செய்த ஹன்சிகா: லைக் செய்த திரிஷா

’ஜாக்கெட்டுக்குள்ள என்ன இருக்கு’ என்ற பாடல் மட்டும் ரொம்ப ஒழுங்கா? இயக்குனரின் மனைவி ஆவேசம்..!

ஜனநாயகனுக்கு மீண்டும் சிக்கல்!.. சென்சார் போர்ட் வச்ச அடுத்த செக்!..

இப்படி ஆபாசமாகவா ஒரு பாட்டை எழுதுவது? சென்சார் என்ன தூங்கிக்கிட்டு இருந்துச்சா? கங்கனா ரனாவத் ஆவேசம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments