Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சினேகனை அறையப் போறேன் - கொதித்தெழுந்த பிந்துமாதவி

Webdunia
வியாழன், 17 ஆகஸ்ட் 2017 (11:31 IST)
பிக்பாஸ் வீட்டில் இடம் பெற்றிருப்பவர்கள் ஒருவருக்கொருவர் சண்டை போடும் சூழ்நிலை உருவாகியுள்ளது.


 

 
கடந்த சில நாட்களாக, அந்த வீட்டில் இருப்பவர்கள் உள்ள பெரும்பாலானோர் ஒருவருக்கொருவர் சண்டை போடும் சூழ்நிலை உருவாகியுள்ளது. ரைசா மீது காயத்ரி கோபம் அடைந்தார். அதனால், அவர்களுக்கிடையே விரிசல் உண்டானது. அதன் பின், தன்னை தூங்க விடுங்கள்.. இல்லையேல் வெளியே அனுப்பி விடுங்கள் என ரைசா பிக்பாஸிடம் சண்டை போட்டார். அதன்பின் சினேகனிடம் ரைசா சண்டை போட்டார். 
 
இந்நிலையில், ‘இன்று பிக்பாஸ் வீட்டில்’ என்ற தலைப்பில் ஒரு புரோமோ வீடியோவை விஜய் தொலைக்காட்சி வெளியிட்டுள்ளது. அதில், சினேகனை பற்றி கோபமாக பேசும் நடிகை பிந்துமாதவி, அவரை அறையப் போகிறேன் என ரைசாவிடம் கூறுகிறார். அதன் பின், அவர் வயதில் பெரியவர்.. அவரை அப்படி கூறக்கூடாது என வையாபுரி பிந்து மாதவியிடம் கூற, தவறுக்கும், வயதிற்கும் சம்பந்தம் இல்லை என ஆவேசமாக கத்துகிறார் பிந்துமாதவி.. 
 
இதன் தொடர்ச்சி இன்று வெளியாகும் எனத் தெரிகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

விஜய்சேதுபதியா? சூர்யாவா? ராஜ்கமல் நிறுவனத்தின் அடுத்த பட ஹீரோ யார்?

அட்லி - அல்லு அர்ஜூன் படத்தின் கதை இந்த கதையில் இருந்து சுட்டதா? நெட்டிசன்கள் கிண்டல்..!

கர்நாடகாவில் 20 கோடி நஷ்டம் மட்டுமல்ல.. இன்னும் ஒரு 30 கோடி நஷ்டம்.. கமல் அதிர்ச்சி..!

’தக்லைஃபில்’ விட்டதை ‘கூலி’யில் எடுக்கனும்.. ரிலீஸ் உரிமை பெற போட்டி போடும் விநியோகிஸ்தர்கள்..!

’தக்லைஃப்’ படத்தை எடுக்க வேண்டாம் என சுஹாசினி சொன்னாரா? பரபரப்பு தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments