Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குடிசை வீடு… கையில் 3000 ரூபாய் பணம்!.... தமிழகத்தின் ஏழை வேட்பாளர் இவர்தான்

Webdunia
வியாழன், 18 மார்ச் 2021 (14:56 IST)
திருத்துறைப் பூண்டி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர்தான் தமிழகத்தின் ஏழையான வேட்பாளராக அறியப்படுகிறார்.

தமிழகத்தில் தேர்தலை முன்னிட்டு வேட்பாளர்கள் மனுத்தாக்கல் செய்து வருகின்றனர். அதில் பல வேட்பாளர்களும் தங்கள் சொத்து மதிப்பைக் குறைத்துக் காட்டினாலும் கோடிகளில் சொத்து மதிப்பு உள்ளது. இந்நிலையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் மாரிமுத்து குடிசை வீட்டில் வாழும் வேட்பாளராக இருக்கிறார்.

அவரது வேட்புமனுவில் 1.75 லட்சம் மதிப்புள்ள  75 சென்ட் நிலம், கையில் ரொக்கப் பணம் 3000 ரூ, வங்கியில் ரூ.58,156 , குழந்தைகளுக்கு 3 பவுன் தங்க நகைகள் என தனது சொத்து மதிப்பை வெளியிட்டுள்ளார். மேலும் அவரின் குடிசை வீடும் இப்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

சவுக்கு சங்கருக்கும் உங்களுக்கும் என்ன வித்தியாசம்? காயத்ரி ரகுராம் கேள்வி..!

100 யூனிட் மின்சாரம் ரத்து என்ற தகவல் உண்மையா? மின் வாரியம் விளக்கம்

அதானி நிறுவனத்திற்கு முதலீடு கிடையாது! நார்வே எடுத்த அதிரடி முடிவு! – காரணம் என்ன தெரியுமா?

மெஜாரிட்டி கிடைக்கவில்லை என்றால் பிளான் B என்ன? அமித்ஷா அளித்த அதிரடி பதில்..!

உயர்கல்வி நிறுவனங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு இட ஒதுக்கீடு: தமிழ்நாடு அரசு உத்தரவு

அடுத்த கட்டுரையில்
Show comments