Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குடிசை வீடு… கையில் 3000 ரூபாய் பணம்!.... தமிழகத்தின் ஏழை வேட்பாளர் இவர்தான்

Webdunia
வியாழன், 18 மார்ச் 2021 (14:56 IST)
திருத்துறைப் பூண்டி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர்தான் தமிழகத்தின் ஏழையான வேட்பாளராக அறியப்படுகிறார்.

தமிழகத்தில் தேர்தலை முன்னிட்டு வேட்பாளர்கள் மனுத்தாக்கல் செய்து வருகின்றனர். அதில் பல வேட்பாளர்களும் தங்கள் சொத்து மதிப்பைக் குறைத்துக் காட்டினாலும் கோடிகளில் சொத்து மதிப்பு உள்ளது. இந்நிலையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் மாரிமுத்து குடிசை வீட்டில் வாழும் வேட்பாளராக இருக்கிறார்.

அவரது வேட்புமனுவில் 1.75 லட்சம் மதிப்புள்ள  75 சென்ட் நிலம், கையில் ரொக்கப் பணம் 3000 ரூ, வங்கியில் ரூ.58,156 , குழந்தைகளுக்கு 3 பவுன் தங்க நகைகள் என தனது சொத்து மதிப்பை வெளியிட்டுள்ளார். மேலும் அவரின் குடிசை வீடும் இப்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கல்லூரி மாணவி மரணத்தில் சந்தேகம்.. உடலை வாங்க மறுத்த பெற்றோரால் பரபரப்பு..!

வரதட்சணை பணத்தை திருப்பி கொடுங்கள்.. மகள் பிணத்தை வைத்து போராடும் தாய்..!

அப்பா என்னை எதுவும் செய்யாதீர்கள்.. தந்தையால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான 10 வயது சிறுமி..!

'டிரம்ப், நீங்கள் ஒரு பொய்யர்' என்று சொல்லுங்கள் பார்ப்போம்.. மோடிக்கு ராகுல் காந்தி சவால்..!

என் மகன் கல்லூரிக்கு செல்ல மாட்டான்.. சேட் ஜிபிடி கல்வியறிவே போதும்: சாம் ஆல்ட்மேன்

அடுத்த கட்டுரையில்
Show comments