Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாளை தேர்தல்... பயணத்திற்கு பேருந்தும், பாதுகாப்பிற்கு படையும் ரெடி!

Webdunia
திங்கள், 5 ஏப்ரல் 2021 (08:42 IST)
தமிழகத்தில் நாளை நடக்கவுள்ள சட்டசபை தேர்தலை முன்னிட்டு மக்களுக்கு சிறப்பு சேவைகள். 

 
தமிழகத்தில் நாளை நடக்கவுள்ள சட்டசபை தேர்தலை முன்னிட்டு, சொந்த ஊர்களுக்கு செல்வோரின் வசதிக்காக அரசு போக்குவரத்துத்துறை சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. 
 
மேலும் தேர்தலுக்காக தமிழகத்தில் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்புப் பணிகளில் காவல்துறையினர் உள்ளிட்ட 1,58,263 பேர் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

1 மணி நேரத்தில் 8 இடங்களில் நகைப்பறிப்பு! விமான நிலையத்தில் கொள்ளையர்களை பிடித்த போலீஸ்!

இந்தியாவும் சீனாவும் தேர்தலில் தலையிடலாம்: கனடா உளவுத்துறை எச்சரிக்கை..!

சிவசேனாவின் உண்மை முகத்தை பாக்கப்போற நீ..! - குணால் கம்ராவுக்கு அமைச்சர் எச்சரிக்கை!

டாஸ்மாக் முறைகேடு வழக்கு; ஐகோர்ட் நீதிபதிகள் திடீர் விலகல்! பரபரப்பு தகவல்..!

Exam போகணும்.. ப்ளீஸ் நிறுத்துங்க! பேருந்துக்கு பின்னாலேயே ஓடிய மாணவி! - நிறுத்தாமல் சென்ற ஓட்டுநர் சஸ்பெண்ட்!

அடுத்த கட்டுரையில்
Show comments