ஐடி ரெட்டு பின்னணியில் உள்நோக்கம் - ஆர்.எஸ்.பாரதி!

Webdunia
சனி, 3 ஏப்ரல் 2021 (11:31 IST)
தமிழகத்தில் ஏப்ரல் 6 ஆம் தேதி  சட்டமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில் திமுகவினரை குறிவைத்து  மத்திய அரசு கட்டுப்பாட்டில் உள்ள வருமான துறையினரால் சோதனை நடத்தி வருவதால்  திமுக வட்டாரங்களில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.    

 
தேர்தல் நெருங்கும் வேலையில் ஐடி சோதனை நடப்பது உள்நோக்கம் கொண்டது என்று திமுகவின் அமைப்புச் செயலாளர் ஆர் எஸ் பாரதி கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும் நெருக்கடி நிலையை சந்தித்தது திமுக இயக்கம் எனவும் இதுபோன்ற சோதனைகளை  கண்டு திமுக தொண்டர்கள் அஞ்ச மாட்டார்கள் என்றும் அதிமுக அமைச்சர்கள் மீது ஆளுநரிடம் நேரில் ஊழல் புகார் கொடுத்தும் இதுவரை எந்த நடவடிக்கை எடுக்காதது ஏன் என கேள்வி எழுப்பி அவர்  கடந்த தேர்தலில்  கன்டெய்னர் லாரியில் ரூபாய் 570 கோடி பிடிபடும்.  இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என குற்றம்சாட்டினார் ஆர் எஸ் பாரதி.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

புதுச்சேரியில் அரசியல் எதிரி இல்லையா? பாஜகவை மட்டும் விமர்சனம் செய்த விஜய்..!

6 பொதுத்துறை வங்கிகள் இணைப்பு: நீங்கள் அக்கவுண்ட் வைத்திருக்கும் வங்கி எந்த வங்கிக்கு மாறும்?

Blinkit 'இன்ஸ்டன்ட் மருத்துவர்' சேவை: ஆன்டிபயாடிக் விநியோகத்துக்கு டாக்டர்கள் எதிர்ப்பு

காணாமல் போன 79 வயது பாட்டி.. நெக்லஸில் உள்ள ஜிபிஎஸ் மூலம் கண்டுபிடித்த பேரன்..!

கோவா இரவு விடுதி தீ விபத்து: இண்டிகோவில் உரிமையாளர்கள் தாய்லாந்துக்கு தப்பி ஓட்டம்

அடுத்த கட்டுரையில்
Show comments