குற்றால அருவிக்கு குறைவில்லை

Webdunia
திங்கள், 29 டிசம்பர் 2008 (11:04 IST)
மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் பெய்த தொடர் மழையால் குற்றால அருவிகளில் தண்ணீர் குறைவின்றி கொட்டுகிறது.

இதனால் குற்றாலத்திற்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் வருகை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது.

ஞா‌‌யி‌ற்ற ு‌க் ‌கிழமை விடுமுறை தினமானதாலும், த‌ற்போது ப‌ள்‌ளி ‌விடுமுறை‌க் காலமானதாலு‌ம் கு‌ற்றால‌த்‌தி‌ற்கு தொட‌ர்‌ந்து சு‌ற்றுலா‌ப் பய‌ணிக‌ளி‌ன் வருகை அ‌திக‌ரி‌த்து வரு‌கிறது.

அதிகமாக இல்லாமலும், சோர்ந்து வடியாமலும் சுற்றுலாப் பயணிகள் குளிப்பதற்கு மிகவும் ஏற்ற வகையில் குற்றால அருவியில் நீர் வரத்து இருப்பது அங்கு வரும் மக்களுக்கு குதூகலத்தை ஏற்படுத்தியுள்ளது.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

4000 கோடி சொத்துக்கு அதிபதி! நாகர்ஜூனாவை பற்றி யாருக்கும் தெரியாத மறுபக்கம்

நெரிசலில் சிக்கிய நடிகை நிதி அகர்வால் விவகாரம்.. தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்த போலீஸ்..!

KGF இணை இயக்குனரின் 4 வயது மகன் லிப்டில் சிக்கி உயிரிழப்பு.. என்ன நடந்தது?

’பராசக்தி’ படத்தின் வில்லன் கேரக்டருக்கு முதலில் தேர்வு செய்தது ஜெயம் ரவி இல்லை: சுதா கொங்கரா..

சுற்றி வளைத்த கூட்டம்.. துப்பட்டாவை பிடித்து இழுத்த ரசிகர்கள்.. தர்மசங்கடத்தில் நடிகை நிதி அகர்வால்..!

Show comments