எழும்பூர் - கயா வாராந்திர ‌‌விரைவு ர‌யி‌ல்

Webdunia
திங்கள், 2 மார்ச் 2009 (11:58 IST)
சென்னை எழும்பூரில் இருந்து கயாவுக்கு வாராந்திர ‌விரைவு ரயில் செவ்வாய்க்கிழமை (மார்ச் 3) முதல் இயக்கப்படுகிறது.

இது குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்‌பி‌ல், எழும்பூரில் இருந்து முதல் முறையாக இந்த ரயில் சேவை (2390) 3-ம் தேதி காலை 7.30- க்குப் புறப்பட்டு, மறுநாள் இரவு 9.50 மணிக்கு கயா சென்றடையும்.

மறுமார்கத்தில் இந்த ரயில் (2389) கயாவில் இருந்து ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 5.45 மணிக்குப் புறப்பட்டு, மறுநாள் இரவு 8.45 மணிக்கு சென்னை எழும்பூருக்கு வரும் எ‌ன்று தெ‌ரி‌வி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளது.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பிரபல நடிகையை கணவரே கடத்திய அதிர்ச்சி சம்பவம்.. மகள் என்ன ஆனார்?

நடிகையாக அறிமுகமான ’நாட்டாமை’ படத்தின் டீச்சர் நடிகை.. ஹீரோ விஜயகாந்த் மகன்..!

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான தொடரில் இருந்து விலகுகிறாரா பும்ரா? என்ன காரணம்?

24 மீட்டர் சுதந்திர தேவி சிலை கீழே விழுந்து நொறுங்கியது.. பலத்த சூறாவளி காற்றால் விபரீதம்..!

ரஜினிகாந்தின் 'படையப்பா: மறுவெளியீட்டில் இத்தனை கோடி வசூலா? ’கில்லி’ வசூலை தாண்டுமா?

Show comments