வியாபாரியும் மனைவியும்!

Webdunia
புதன், 6 பிப்ரவரி 2013 (17:45 IST)
ஒரு வியாபாரி இரண்டு ஆண்டுகள் அயல்நாட்டுப் பயணத்தில் அயராது உழைத்து ஏகப்பட்ட பணத்துடன் வீடு திரும்புகிறார்.

அங்கு அவரது மனைவியின் கையில் அழகான பிறந்த குழந்தை இருந்தது.

வியாபாரி ஏற்கனவே சந்தேகப்பிராணி! இதைப்பார்த்தவுடன் ஏகப்பட்ட கடுப்பானார்.

இந்தக் குழந்தையின் தந்தையைக் கண்டுபிடித்து பழிவாங்க அவரது மனம் துடித்தது.

இந்தக் குழந்தையின் தகப்பன் யார்? உண்மையைச் சொல்லு என் நண்பன் பாண்டியா?

மனைவி அழுதுகொண்டே இல்லை

பின்ன யாரு எப்பப் பாரு என் கூடவே சுத்துவோனே மாணிக்கமா?

இல்லை! என்றால் விசும்பியபடியே!

பின்ன யாரு? இப்ப சொல்லப்போறியா இல்லியா?

நீங்க என்ன ஒரு ஆணாதிக்கவாதி! உங்க பிரெண்டாத்தான் இருக்கணுமா? ஏன் என் பிரெண்டா இருக்கக்கூடாதா?
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ரஜினிகாந்தின் 'படையப்பா: மறுவெளியீட்டில் இத்தனை கோடி வசூலா? ’கில்லி’ வசூலை தாண்டுமா?

பிரபல இயக்குனர்- மனைவி என இருவரும் கத்தியால் குத்திக்கொலை.. திரையுலகம் அதிர்ச்சி..!

தமிழ்நாட்டில் ‘தமிழ் வாழ்க’.. தெலுங்கு மாநிலங்களில் 'தெலுங்கு வாழ்க': சிவகார்த்திகேயன் குழப்பம்!

இவ்ளோ சினிமா பேசுறேன்.. இத என்னால செய்ய முடியல.. கமலுக்கு இருந்த வருத்தம்

என்னது ‘காதல் கோட்டை 2’வா? புது ட்விஸ்ட்டால இருக்கு.. தயாரிப்பாளரே சொல்லிட்டாரே

Show comments