கன்னியாகுமரி மாவட்டத்தில் வாழ்ந்த வெட்டோத்தி சுந்தரம் என்கிற ரவுடியை பற்றிய கதை. வடிவுடையான் இயக்கியிருக்கிறார். நடிப்பு கரண், அஞ்சலி.
கன்னியாகுமரி மாவட்ட பேச்சு வழக்கில் அதுவும் கேரளாவை ஒட்டியிருக்கும் நிலப்பரப்பின் வட்டார வழக்கில் இப்படம் எடுக்கப்பட்டிருப்பது சிறப்பு.