பல வருடங்கள் தயாரிப்பில் இருந்த படம் ஒருவழியாக முடிவுக்கு வந்துள்ளது. சிம்பு, வரலட்சுமி, ஷோபனா முக்கியமான வேடத்தில் நடித்துள்ளனர்.
சரத்குமாரின் மகள் வரலட்சுமிக்கு இது முதல் படம். நடனத்தை பின்னணியாகக் கொண்ட படம் என்பதால் படத்தின் கிளைமாக்ஸும் நடனத்திலேயே முடிவடைகிறது.