Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ராசி இல்லை … 8 படங்களில் இருந்து நீக்கினார்கள்… ஒதுக்கினார்கள்- முன்னணி நடிகை வேதனை!

Webdunia
செவ்வாய், 11 ஆகஸ்ட் 2020 (16:44 IST)
பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம்வருபவர் வித்யாபாலன்.  இவரது ஆரம்பகாலம் கோலிவிட்டில் இருந்து தொடங்கவேண்டியதாக இருந்தாலும் அவரது திறமையை தமிழ் சினிமா கண்டுகொள்ளவில்லை.

பின்னர் பாலிவுட்டில் நுழைந்து வெற்றிக்கொடி நாட்டி, தேசிய விருது பெற்றார். இந்நிலையில் வித்யா பாலன், தன்னை ராசியில்லாத நடிகை என தமிழ், மலையாள படங்களில் ஒதுக்கியதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

மேலும், அவர் கூறியுள்ளதாவது: நாம் மோகன்லாலுடன் நடித்துக்கொண்டிருக்கும்போது 8 படங்களில் எனக்கு வாய்ப்பு வந்தது. ஆனால் மோகன் லால் படம் பாதியிலேயே நின்றுவிட்டது. அதனால் என்னை ஒப்பந்தம் செய்தவர்கள் எனக்கு  ராசியில்லை எனக்கூறி ஒதுக்கினர். நான் மனம் முடைந்து போனேன், யாரும் உதவவில்லை. பின்னர் பாலிவுட்டில்  பிரீனிதா என்ற படத்தில் நடித்தபோது என் சினிமா வாழ்க்கை ஆரம்பமானது எனக் கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

காயடு லோஹர் வெளியே.. மமிதா பாஜூ உள்ளே.. தனுஷின் அடுத்த பட நாயகி அப்டேட்..!

டிமாண்டி காலனி 3.. சம்பளத்தை குறைத்து கொண்டார்களா அருள்நிதி, அஜய்ஞானமுத்து?

அஜித் அடுத்த படம் குறித்து வதந்தி பரப்பும் வேலையற்றவர்கள்.. தயாரிப்பு தரப்பு கொடுத்த பதிலடி..!

கிளாமர் உடையில் க்யூட்டான போஸ் கொடுத்த மிருனாள் தாக்கூர்!

சம்யுக்தா மேனனின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

அடுத்த கட்டுரையில்
Show comments