Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காதலித்து... திருமணம் செய்தவாக கூறீ ஏமாற்றிய இளைஞர் கைது !

Webdunia
சனி, 5 செப்டம்பர் 2020 (17:08 IST)
மாணவியைக் காதலிப்பதாகக் கூறி பாலியல் பலாத்காரம் செய்துவிட்டு திருமணம் செய்ய மறுத்த ஊழியரை போலீஸார் செய்து செய்துள்ளனர்.

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகேயுள்ள பகுதியில் வசித்து வருபவர் இளம்பெண். இவர் கல்லூரியில் படித்துவருகிறார்.  இவர் சில ஆண்டுகளாக முத்துக்குமார் என்பவரைக் காதலித்து வந்தார்.

இவர்களுக்கும் நெருக்கம் அதிகமான நிலையில் முத்துக்குமார் அப்பெண்ணை வன்கொடுமை செய்துள்ளதாகத் தெரிகிறது.

பின்னர் அவர் வேறு ஒரு பெண்ணைத் திருமணம்  செய்ய முடிவெடுத்துள்ளார். இதுகுறித்து ஜெயந்தி அவரிடம் கேட்டுள்ளார். ஆனால் அப்பெண்ணை அவர் மறுத்துள்ளதாகத் தெரிகிறது. இதையடுத்து அப்பெண் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.இதையடுத்து போலீஸார் முத்துக்குமாரைக் கைது செய்து சிறையில் அடைந்துள்ளனர். இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

வெண்ணிற உடையில் செல்லப் பிராணியுடன் கொஞ்சி குலாவும் யாஷிகா ஆனந்த்!

திவ்யா துரைசாமியின் அழகிய புகைப்படத் தொகுப்பு!

எம்புரான் அந்த மாதிரி பிரம்மாண்ட பட்ஜெட் படம் இல்லை… இயக்குனர் பிரித்விராஜ்!

அஜித்தின் குட் பேட் அக்லி படத்தின் அடுத்த சிங்கிள் ரிலீஸ் அப்டேட்…!

தனுஷ் இயக்கத்தில் அஜித் நடிக்கும் படம் ஆரம்பக்கட்டத்தில்தான் உள்ளது- தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன்!

அடுத்த கட்டுரையில்