Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிக் பாஸில் பங்கேற்க அழைப்பு வந்தது… நான் தான் போகவில்லை

Webdunia
வெள்ளி, 15 செப்டம்பர் 2017 (12:35 IST)
பிக் பாஸில் பங்கேற்க அழைப்பு வந்தும், தான் போகவில்லை எனத் தெரிவித்துள்ளார் யாஷிகா ஆனந்த்.



 
கார்த்திக் நரேன் இயக்கத்தில் வெளியான ‘துருவங்கள் 16’ படத்தில் நடித்தவர் யாஷிகா ஆனந்த். விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியில் கலந்துகொள்ள இவருக்கு அழைப்பு வந்திருக்கிறது. ஆனால், பயந்துபோய் இவர் மறுத்துள்ளார்.

தற்போது அந்த நிகழ்ச்சி மூலம் ஓவியாவுக்கு கிடைத்திருக்கும் புகழைப் பார்த்து, கலந்து கொண்டிருக்கலாமோ என்ற எண்ணம் ஏற்பட்டிருக்கும் போல… “எல்லோருக்கும் இரண்டாவது வாய்ப்பு என்பது நிச்சயம் கிடைக்கும். எனக்கும் அப்படிக் கிடைத்தால், அடுத்த சீஸனில் கண்டிப்பாகக் கலந்து கொள்வேன்” எனத் தெரிவித்துள்ளார் யாஷிகா ஆனந்த்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பாரதிராஜா மகனுக்காக மோட்சதீபம் ஏற்றிய இளையராஜா.. ஆத்மா சாந்தியடைய வேண்டுதல்..!

ரைசா வில்சனின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் புகைப்பட தொகுப்பு!

பிங்க் நிற கௌனில் க்யூட்டான போஸ்களில் கலக்கும் ரகுல் ப்ரீத்!

சிறப்பாக எழுதப்பட்ட மாஸ் படம்- வீர தீர சூரனைப் பாராட்டிய கார்த்திக் சுப்பராஜ்!

அது நடந்தால்தான் ‘பாஸ் என்கிற பாஸ்கரன்’ இரண்டாம் பாகம் சிறப்பாக அமையும்… இயக்குனர் ராஜேஷ் அப்டேட்!

அடுத்த கட்டுரையில்
Show comments