Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உலக சுற்றுசூழல் தினம்; மரக்கன்றுகளை நட்ட நாகார்ஜூனா!

Webdunia
சனி, 5 ஜூன் 2021 (15:05 IST)
இன்று உலக சுகாதார தினத்தையொட்டி நடிகர் நாகார்ஜூனா மரக்கன்றுகளை நட்டார்.

உலகில் உயிரினங்கள் தோன்று வளர பெரும் காரணியாய் விளங்கும் இயற்கையையும், சுற்றுசூழலையும் பாதுகாப்பதன் அவசியத்தை வலியுறுத்தி ஆண்டுதோறும் ஜூன் 5ம் தேதி உலக சுற்றுசூழல் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்த நாளில் பல சுற்றுசூழல் தன்னார்வல அமைப்புகள் மரக்கன்றுகள் நடுதல், இயற்கையை பேணுதல் குறித்த விழிப்புணர்வுகளை ஏற்படுத்துதல் போன்றவற்றை செய்து வருகின்றனர். இந்நிலையில் உலக சுற்றுசூழல் தினத்தை அனுசரிக்கும் வகையில் நடிகர் நாகார்ஜூனா மரக்கன்றுகளை நட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகியுள்ளன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

உலக புற்றுநோய் தினத்தில் நடிகை கெளதமி ஏற்படுத்திய விழிப்புணர்வு..!

டிரடிஷனல் லுக்கில் கொள்ளையழகில் ஜொலிக்கும் ஸ்ரேயா…!

ரகுல் ப்ரீத் சிங்கின் லேட்டஸ்ட் கலக்கல் போட்டோஷூட் ஆல்பம்!

விஜய் பட வில்லனை சிறைப்படுத்திய அமெரிக்க அதிகாரிகள்… விமான நிலையத்தில் நடந்த அவமதிப்பு!

சிவகார்த்திகேயன் படத்தில் இருந்து சிபி சக்ரவர்த்தி விலகியது ஏன்?

அடுத்த கட்டுரையில்
Show comments