Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உலக சுற்றுசூழல் தினம்; மரக்கன்றுகளை நட்ட நாகார்ஜூனா!

Webdunia
சனி, 5 ஜூன் 2021 (15:05 IST)
இன்று உலக சுகாதார தினத்தையொட்டி நடிகர் நாகார்ஜூனா மரக்கன்றுகளை நட்டார்.

உலகில் உயிரினங்கள் தோன்று வளர பெரும் காரணியாய் விளங்கும் இயற்கையையும், சுற்றுசூழலையும் பாதுகாப்பதன் அவசியத்தை வலியுறுத்தி ஆண்டுதோறும் ஜூன் 5ம் தேதி உலக சுற்றுசூழல் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்த நாளில் பல சுற்றுசூழல் தன்னார்வல அமைப்புகள் மரக்கன்றுகள் நடுதல், இயற்கையை பேணுதல் குறித்த விழிப்புணர்வுகளை ஏற்படுத்துதல் போன்றவற்றை செய்து வருகின்றனர். இந்நிலையில் உலக சுற்றுசூழல் தினத்தை அனுசரிக்கும் வகையில் நடிகர் நாகார்ஜூனா மரக்கன்றுகளை நட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகியுள்ளன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

விண்டேஜ் லுக்கில் கலக்கும் ஜான்வி கபூர்… இன்ஸ்டா வைரல் ஃபோட்டோஸ்!

அழகூரில் பூத்தவளே… க்ரீத்தி ஷெட்டியின் வொண்டர்ஃபுல் க்ளிக்ஸ்!

அமீர்கான் ‘கூலி’ படத்தில் நடிக்க சம்மதிக்க ஒரே காரணம்தான்.. லோகேஷ் கனகராஜ் பகிர்வு!

கொடுத்த பில்ட் அப்புகளுக்கு எதிர்திசையில் வசூல்… சுணக்கம் கண்ட ‘ஹரிஹர வீர மல்லு’!

அவர் இல்லாமல் LCU ஒருநாளும் முழுமை பெறாது- லோகேஷ் கனகராஜ் பகிர்வு!

அடுத்த கட்டுரையில்
Show comments