Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கதையின்றி தவிக்கும் சுசீந்திரன்

Webdunia
செவ்வாய், 7 மார்ச் 2017 (15:19 IST)
சுசீந்திரன் ஒரே நேரத்தில் இரண்டு படங்களை இயக்குகிறார். ஒரு படம் தெலுங்கில் தயாராகிறது. இன்னொரு படம் தமிழில்.

 
தமிழில் தயாராகும் படத்துக்கு அறம் செய்ய பழகு என்று பெயர் வைத்து பாடல் காட்சிகளையும் எடுத்தார். ஆனால் அவர் எழுதி வைத்த கதையில் ஏற்கனவே படம் வந்திருப்பதால் இப்போது புதுக்கதைக்கு அல்லாடி வருகிறார். சென்ற மாதம் புதுச்சேரியில்  கதை விவாதத்தில் ஈடுபட்டார் சுசீந்திரன்.
 
அறம் செய்ய பழகின் அடுத்த ஷெட்யூல்ட் இன்னும் தொடங்கப்படாததால் கதை இன்னும் தயாராகவில்லை என்கிறது படக்குழு.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

மலையாள படத்தில் அறிமுகமாகும் ஊர்வசி மகள்.. திரையுலகினர், ரசிகர்கள் வாழ்த்து..!

’தக்லைஃப்’ தோல்வியால் பெரும் நஷ்டம்.. ‘அன்பறிவ்’ படம் டிராப்பா? கமல் முடிவு என்ன?

பிங்க் நிற மினி ஸ்கர்ட் உடையில் ஒயில்நடை போடும் ஜான்வி கபூர்.. அழகிய ஆல்பம்!

ரகுல் ப்ரீத் சிங்கின் லேட்டஸ்ட் போட்டோஷூட் ஆல்பம்!

கேப்டன் கேமியோ வொர்க் அவுட் ஆனதா?... படை தலைவன் எப்படி இருக்கு?

அடுத்த கட்டுரையில்
Show comments