Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நடிகர் ஜெய் இனிமேல் கார் ஓட்ட முடியாதா?

Webdunia
சனி, 23 செப்டம்பர் 2017 (07:16 IST)
நடிகர் ஜெய் சமீபத்தில் குடிபோதையில் கார் ஓட்டி அடையார் தடுப்பு பாலத்தில் மோதி விபத்துக்குள்ளான சம்பவத்தில் கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமீனில் விடுதலையாகியுள்ளார்.



 
 
ஏற்கனவே இவர் கடந்த 2014ஆம் ஆண்டும் இதேபோல் குடிபோதையில் கார் ஓட்டி விபத்துக்குள்ளாகியுள்ளார் என்பதால் இவருடைய டிரைவிங் லைசென்ஸை ஏன் ரத்து செய்யக்கூடாது என்று விளக்கம் கேட்டு திருவான்மியூர் வட்டார போக்குவரத்து அலுவலகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
 
இதற்கு ஜெய் கொடுக்கும் விளக்கம் அதிகாரிகளுக்கு திருப்தி இல்லை என்றால் அவருடைய லைசென்ஸ் ரத்தாக வாய்ப்பு உள்ளதாகவும், அப்படி நடந்தால் இனிமேல் ஜெய் கார் ஓட்டவே முடியாது என்றும் கூறப்படுகிறது. 
 
இவ்வாறு குடித்து விட்டு கார் ஓட்டி விபத்துக்களை ஏற்படுவதால் சாலையில் செல்லும் அப்பாவிகளின் உயிர் கேள்விக்குறி ஆவது என்றும் ஜெய் போன்றவர்களை வாகனம் ஓட்ட அனுமதிக்க கூடாது என்றும் சமூல நல ஆர்வலர்கள் கூறி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தகக்து.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கிளாமர் க்யூன் யாஷிகாவின் லேட்டஸ்ட் அசத்தல் புகைப்படத் தொகுப்பு!

ஸ்டைலிஷ் லுக்கில் ஹூமா குரேஷியின் கார்ஜியஸ் க்ளிக்ஸ்!

அந்த இரண்டு படங்களுக்கு விருதுகள் இல்லாதது ஏமாற்றமே- வைரமுத்துவின் வாழ்த்துகளும் ஆதங்கமும்!

‘ஆடுஜீவிதம்’ படத்திற்கு ஏன் தேசிய விருது கிடைக்கவில்லை? ரசிகர்கள் அதிருப்தி

திரையரங்கில் ஹிட்டடித்த ‘பறந்து போ’… ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments