Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரஜினி கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டது இதற்காகதான்!

Webdunia
வெள்ளி, 14 மே 2021 (16:19 IST)
நடிகர் ரஜினிகாந்த் சில நாட்களுக்கு முன்னர் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டதற்கான காரணம் வெளியாகியுள்ளது.

நடிகர் ரஜினிகாந்த் அண்ணாத்த திரைப்படத்தை முடித்து சென்னைக்கு வந்தபின்னர் முதல் வேளையாக கொரோனா தடுப்பூசியை போட்டுக்கொண்டார். ஆனால் சில மாதங்களுக்கு முன்னர் அவரின் உடல்நிலை காரணமாக கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள முடியாத சூழல் உள்ளதாக தகவல்கள் வெளியாகின.

ஆனால், இப்போது மட்டும் கொரோனா தடுப்பூசி போட்டுகொண்டதன் காரணம் வெளியாகியுள்ளது. சிகிச்சைக்காக அமெரிக்கா செல்ல உள்ளார் ரஜினி.  அங்கு செல்ல வேண்டும் என்றால் தடுப்பூசி போட்டிருந்தால்தான் வெளிநாட்டவர்களுக்கு அனுமதி என்பதால் இப்போது தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளாராம்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

15 வருடத்தில் மூன்றே வெற்றி படங்கள் தான்.. என்ன ஆச்சு கமலுக்கு?

கலாச்சார சீர்ழிவா? கலாச்சார புரட்சியா? ‘தக்லைஃப்’ த்ரிஷா கேரக்டர் குறித்து நெட்டிசன்கள் ஆதங்கம்..!

ரொம்ப கேவலமா இருக்குது.. ‘தக்லைஃப்’ படத்தை வச்சு செஞ்ச பிரபல விமர்சகர்..!

கிளாமர் லுக்கில் கலக்கல் போஸ் கொடுத்த யாஷிகா ஆனந்த்!

ஹோம்லி லுக்கில் அழகு பதுமை ப்ரியங்கா மோகனின் க்யூட் க்ளிக்ஸ்!

அடுத்த கட்டுரையில்
Show comments