Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரஜினி கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டது இதற்காகதான்!

Webdunia
வெள்ளி, 14 மே 2021 (16:19 IST)
நடிகர் ரஜினிகாந்த் சில நாட்களுக்கு முன்னர் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டதற்கான காரணம் வெளியாகியுள்ளது.

நடிகர் ரஜினிகாந்த் அண்ணாத்த திரைப்படத்தை முடித்து சென்னைக்கு வந்தபின்னர் முதல் வேளையாக கொரோனா தடுப்பூசியை போட்டுக்கொண்டார். ஆனால் சில மாதங்களுக்கு முன்னர் அவரின் உடல்நிலை காரணமாக கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள முடியாத சூழல் உள்ளதாக தகவல்கள் வெளியாகின.

ஆனால், இப்போது மட்டும் கொரோனா தடுப்பூசி போட்டுகொண்டதன் காரணம் வெளியாகியுள்ளது. சிகிச்சைக்காக அமெரிக்கா செல்ல உள்ளார் ரஜினி.  அங்கு செல்ல வேண்டும் என்றால் தடுப்பூசி போட்டிருந்தால்தான் வெளிநாட்டவர்களுக்கு அனுமதி என்பதால் இப்போது தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளாராம்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

விண்டேஜ் லுக்கில் கலக்கும் ஜான்வி கபூர்… இன்ஸ்டா வைரல் ஃபோட்டோஸ்!

அழகூரில் பூத்தவளே… க்ரீத்தி ஷெட்டியின் வொண்டர்ஃபுல் க்ளிக்ஸ்!

அமீர்கான் ‘கூலி’ படத்தில் நடிக்க சம்மதிக்க ஒரே காரணம்தான்.. லோகேஷ் கனகராஜ் பகிர்வு!

கொடுத்த பில்ட் அப்புகளுக்கு எதிர்திசையில் வசூல்… சுணக்கம் கண்ட ‘ஹரிஹர வீர மல்லு’!

அவர் இல்லாமல் LCU ஒருநாளும் முழுமை பெறாது- லோகேஷ் கனகராஜ் பகிர்வு!

அடுத்த கட்டுரையில்
Show comments