Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரஜினி கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டது இதற்காகதான்!

Webdunia
வெள்ளி, 14 மே 2021 (16:19 IST)
நடிகர் ரஜினிகாந்த் சில நாட்களுக்கு முன்னர் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டதற்கான காரணம் வெளியாகியுள்ளது.

நடிகர் ரஜினிகாந்த் அண்ணாத்த திரைப்படத்தை முடித்து சென்னைக்கு வந்தபின்னர் முதல் வேளையாக கொரோனா தடுப்பூசியை போட்டுக்கொண்டார். ஆனால் சில மாதங்களுக்கு முன்னர் அவரின் உடல்நிலை காரணமாக கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள முடியாத சூழல் உள்ளதாக தகவல்கள் வெளியாகின.

ஆனால், இப்போது மட்டும் கொரோனா தடுப்பூசி போட்டுகொண்டதன் காரணம் வெளியாகியுள்ளது. சிகிச்சைக்காக அமெரிக்கா செல்ல உள்ளார் ரஜினி.  அங்கு செல்ல வேண்டும் என்றால் தடுப்பூசி போட்டிருந்தால்தான் வெளிநாட்டவர்களுக்கு அனுமதி என்பதால் இப்போது தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளாராம்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

LIK படத்தின் ஷூட்டிங்கை முடித்த விக்னேஷ் சிவன்…!

200 கோடி ரூபாய் வசூலை நோக்கி அஜித்தின் ‘குட் பேட் அக்லி’!

மீண்டும் வைரல் ஆகிவிட்டேன்… குட் பேட் அக்லி குறித்து பிரியா வாரியர் மகிழ்ச்சி!

விஜய்யின் ஜனநாயகன் படத்தில் இணையும் பாடகர் ஹனுமான்கைண்ட்!

இயக்குனர்& நடிகர் எஸ் எஸ் ஸ்டான்லி காலமானார்…!

அடுத்த கட்டுரையில்
Show comments