Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அதிக படங்களில் ஏன் நடிக்கவில்லை…பிரபல நடிகை ஓபன் டக்

Webdunia
வியாழன், 1 ஜூலை 2021 (23:50 IST)
தமிழ் சினிமாவில் கடந்த 2017 ஆம் ஆண்டு  வெளியான படம் அருவி. இப்படத்தில் தனது இயல்பான நடிப்பால் ரசிகர்களின் மனதைக் கவர்ந்தவர் அதிதி பாலன்.  இப்படத்தின் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதற்கான விருதுகளும் பெற்றார்.

இப்படத்திற்குப் பின் அதிதிபாலன் அதிகப் படங்களில் நடிக்கவில்லை. ஆனால், விஜய்சேதுபதியுடன் ஒரு ஆந்தாலஜி படத்தில் நடித்தார். இந்நிலையில், மலையாள நடிகரும் இயக்குநருமான பிரித்விராஜ் நடிப்பில் உருவாகிவரும் 'ஓல்ட் ஈஸ்  கோல்ட்' படத்தில் அதிதி நடித்துள்ளார். இப்படம் இன்று வெளியாகியுள்ளது.

ஏன் அதிகப் படங்களில் நடிக்கவில்லை என்ற கேள்விக்குப் பதிலளித்த அதிதிபாலன், சினிமாவைப் புரிந்துகொள்ள இந்த இடைவெளி தேவையாக இருந்தது எனத் தெரிவித்துள்ளார்.
 

 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஹரி - பிரசாந்த் படத்திற்கு பாலிவுட் ஹீரோயின்.. மும்பையில் கதை விவாதம்..!

அன்பறிவ் இயக்கும் படத்தை தள்ளி போடுகிறாரா கமல்ஹாசன்? ‘தக்லைஃப்’ தோல்வி காரணமா?

எச். வினோத் இயக்கத்தில் ரஜினிகாந்த்.. எதிர்ப்பு தெரிவிப்பாரா தனுஷ்?

சன் டிவியின் டாப் குக்கு டூப் குக்கு சீசன் 2: போட்டியாளர்கள் யார், யார்?

வித்தியாசமான உடையில் விதவிதமாக போஸ் கொடுத்த மாளவிகா மோகனன்!

அடுத்த கட்டுரையில்
Show comments