Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தனுஷ் இயக்கத்தில் ராஜ்கிரண் ஹீரோவான கதை : பின்னணி என்ன?

Webdunia
புதன், 7 செப்டம்பர் 2016 (12:12 IST)
நடிகர், பாடலாசிரியர், பாடகர் மற்றும் தயாரிப்பாளர் என பல முகம் கொண்ட தனுஷ் தற்போது இயக்குனர் அவதாரம் எடுத்திருக்கிறார்.


 

 
நடிகர் ராஜ்கிரனை ஹீரோவாக்கி  ‘பவர் பாண்டி’ என்ற படத்தை அவர் இயக்குகிறார். பவர் பாண்டி படத்தின் போஸ்டரையும் அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இன்று காலை பூஜை போட்டு படப்பிடிப்பு தொடங்குகிறது.
 
இந்நிலையில், தனுஷ் ஏன் ராஜ்கிரணை ஹீரோவாக்கினார் என்பதற்கு கோடம்பாக்கத்தில் ஒரு கதை கூறப்படுகிறது. அதாவது 25 வருடங்களுக்கு முன்பு, ராஜ்கிராணின் தயாரிப்பில் உருவான படம்தான்  ‘என் ராசாவின் மனசிலே’. தனுஷின் அப்பா கஸ்தூரிராஜாவை, ராஜ்கிரண் இப்படத்தின் மூலமாகத்தான் இயக்குனராக அறிமுகப்படுத்தினார். அதுமட்டுமல்லாமல், அவரே அப்படத்தின் கதாநாயகனாகவும் நடித்தார்.
 
அதற்கு நன்றி தெரிவிக்கும் வகையிலே, தனுஷ் தான் முதலில் இயக்கும் படத்தில் ராஜ்கிரணை ஹீரோவாக்கியுள்ளார் என்றும், அவருக்காகவே அந்த கதை உருவாக்கப்படது என்றும் கிசுகிசுக்கப்படுகிறது.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

நீங்கள் தரும் அன்பை இரட்டிப்பாக திருப்பி தருவேன்: சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி அறிக்கை..!

வித்தியாசமான உடையில் கார்ஜியஸ் லுக்கில் பூஜா ஹெக்டே… ஸ்டன்னிங் ஆல்பம்!

சிவப்பு நிற கௌனில் கார்ஜியஸ் லுக்கில் க்யூட் போஸ் கொடுத்த எஸ்தர் அனில்!

20 ஆண்டுகளுக்கு முன்னர் கைவிட்ட சுயசரிதை எழுதும் பணியை மீண்டும் கையிலெடுக்கும் ரஜினிகாந்த்!

கார்த்திக் சுப்பராஜின் வெப் சீரிஸில் இணையும் மாதவன் &துல்கர் சல்மான்!

அடுத்த கட்டுரையில்
Show comments