Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிறந்த நடிகருக்கான தேசிய விருது…. இரண்டு பேருக்கு வழங்கியது ஏன் ? கங்கை அமரன் விளக்கம்!

Webdunia
செவ்வாய், 23 மார்ச் 2021 (12:44 IST)
67 ஆவது தேசிய விருதுகள் திரைப்பட கலைஞர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தேர்வுக்குழுவில் இருந்த கங்கை அமரன் இரண்டு நடிகர்களுக்கு விருது அளிக்கப்பட்டது ஏன் என விளக்கம் அளித்துள்ளார்.

2019ஆண்டிற்கான 67 ஆவது தேசிய விருதுகள் பட்டியல் நேற்று அறிவிக்கப்பட்டது. இதில் சிறந்த படத்திற்கான தேசிய விருதுஅசுரன் படத்திற்கும் இதில் நடித்த  தனுஷிற்கு சிறந்த நடிகருக்கான விருது கிடைத்துள்ளது. அதே போல சிறந்த இசையமைப்பாளர்(பாடல்கள்) பட்டியலில் விஸ்வாசம் படத்துக்காக இமானுக்கு விருதுகள் அளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

சிறந்த நடிகருக்கான விருது தனுஷுக்கு மட்டும் இல்லாமல் போன்ஸ்லே என்ற படத்தில் நடித்ததற்காக மனோஜ் பாஜ்பாய்க்கும் வழங்கப்பட்டது. இதுகுறித்து விளக்கமளித்துள்ளார் தேர்வுக்குழு உறுப்பினர்களில் ஒருவரான கங்கை அமரன் ‘நிறைய போட்டி இருந்ததால் இரண்டு நடிகர்களுக்கு விருது வழங்கப்பட்டது. மனோஜ் பாஜ்பாயும் சிறப்பாக நடித்திருந்தார். அவருக்கும் விருது வழங்கலாம் என விருதுக்குழு தலைவர் கூறினார்’ என கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

‘குட் பேட் அக்லி’ படத்தின் பிரீமியர் காட்சிகள் நிறுத்தம்.. பின்னனி என்ன?

ரஜினி சூப்பர் ஸ்டார் போல நடந்துகொள்ள மாட்டார்… சோனா பகிர்ந்த தகவல்!

ஆஸ்கர் ஒன்றும் பெரிய விருது கிடையாது.. அதை அமெரிக்கர்களே வைத்துக் கொள்ளட்டும்- கங்கனா கருத்து

தக் லைஃப் படத்தின் முதல் சிங்கிள் அப்டேட் கொடுத்த படக்குழு!

ஐபிஎல் முதல் போட்டி நடக்கும் ஈடன் கார்டன் மைதானத்தில் மழை?.. ரசிகர்கள் அதிருப்தி!

அடுத்த கட்டுரையில்
Show comments