Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அந்த விஷயத்தில் யார் முதலில் ஜெயிப்பார்கள்...? ராஜமௌலி ஓபன் டாக்

Webdunia
திங்கள், 10 டிசம்பர் 2018 (19:18 IST)
சில வருடங்களுக்கு முன்பு வெளியாகி இந்திய சினிமாவை பிராண்டத்தில் ஆழ்த்திய பாகுபலி படத்தின் இயக்குநர் ராஜமௌலி நடிகர் பிரபாஸ் மற்றும் ராணா ஆகியோர் பங்கேற்ற ஒரு தனியார் டி வி நிகழ்ச்சியில் மூவரும் பேசினார்கள்.
பாகுபலி படத்திற்கு பின் இரு முன்னணி நடிகர்களும் மிக நெருக்கமான நண்பர்கள் ஆகி விட்டார்கள். இந்நிலையில் இருவரில் யார் முதலில் திருமணம் செய்து கொள்வார்கள் என்று ராஜமௌலியிடம் கேட்ட கேள்விக்கு ராணாதான் முதலில் திருமணம் செய்வார் என கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கோவிலில் வைத்துத் திரைக்கதையை ஆசி பெற்ற சூர்யா 46 படக்குழுவினர்… தொடர் தோல்விதான் காரணமா?

திரையில் மகள் பெயரைப் பார்த்து நெகிழ்ந்த குஷ்பு… மணிரத்னத்துக்கு நன்றி!

அமேசான் ப்ரைமில் விடுதலை 2 படத்தின் இயக்குனர் கட் வெளியானது..!

வாடிவாசல் படத்தை கிடப்பில் போட சூர்யாதான் காரணமா?

கமல்ஹாசனை இயக்க ஆசை… ஆனால் நடக்குமா?- இயக்குனர் அமீர் பேச்சு!

அடுத்த கட்டுரையில்
Show comments