Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விருது யாருக்கு? விஜய், விஜய்சேதுபதி, கார்த்தி இடையே கடும் போட்டி

Webdunia
செவ்வாய், 5 ஜூன் 2018 (18:57 IST)
ஒவ்வொரு ஆண்டும் பிலிம்பேர் சவுத் விருது வழங்கும் விழா நடைபெறுவது தெரிந்ததே. அந்த வகையில் இந்த ஆண்டுக்கான விழா வரும் 16ஆம் தேதி மாலை 6 மணிக்கு ஐதராபாத்தில் நடைபெறவுள்ளது.
 
இந்த விருது வழங்கும் விழாவில் தேர்வு செய்யப்பட்டுள்ள தமிழ்ப்படங்கள் பட்டியல் தற்போது வெளியாகியுள்ளது. இந்த பட்டியலில் சிறந்த நடிகருக்கான விருது மெர்சல் படத்திற்காக விஜய், தீரன் அதிகாரம் ஒன்று படத்திற்காக கார்த்தி, விக்ரம் வேதா படத்திற்காக மாதவன் மற்றும் விஜய்சேதுபதி, பவர்பாண்டி படத்திற்காக ராஜ்கிரண் ஆகியோர்களிடையே கடுமையான போட்டி உள்ளதாக கூறப்படுகிறது. 
 
குறிப்பாக விஜய், விஜய்சேதுபதி, கார்த்தி இடையே கடுமையான போட்டி நிலவுவதாகவும், இவர்களில் மூவரில் ஒருவருக்கு சிறந்த நடிகருக்கான விருது கிடைக்க அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. அதேபோல் 'அருவி' படத்தில் நடித்த அதிதிபாலனுக்கும், 'அறம்' படத்தில் நடித்த நயன்தாராவுக்கும் சிறந்த நடிகைக்கான விருதை வெல்வதில் கடுமையான போட்டி இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

வாடிவாசல் பற்றி பரவும் வதந்தி… கூலாக அடுத்த படத்தின் ஷூட்டிங்கைத் தொடங்கிய சூர்யா!

குபேரா படத்தின் நீளம் இவ்வளவா?... ரசிகர்களைக் கட்டிப்போடுமா?... ரன்னிங் டைம் தகவல்!

வெங்கட்பிரபு & சிவகார்த்திகேயன் இணையும் படம் இந்த ஜானரா?... வெளியான தகவல்!

என்ன மின்னல் வேகத்துல போறாங்க… வெற்றிமாறன் & சிம்பு இணையும் படத்தின் ஷூட்டிங் அப்டேட்!

ஆர்யாவின் 36வது திரைப்படம்.. டீசர் வீடியோ வெளியீடு..!

அடுத்த கட்டுரையில்
Show comments