வெற்றி பெறப்போவது நேர் வழியா?! குறுக்கு வழியா?! புதிர் போட்ட கமல்... #பிக்பாஸ் #GrandFinale

Webdunia
சனி, 29 செப்டம்பர் 2018 (17:32 IST)
பிக்பாஸ் நிகழ்ச்சி  ஞாயிற்றுக்கிழமையுடன் நிறைவடைகிறது.  இதில் வெற்றியாளர் யார் என்பது  நாளை தெரிந்துவிடும்.100 நாட்களை கடந்த இந்த போட்டியில், இறுதியாக ஐஸ்வர்யா, ஜனனி, விஜய லட்சுமி, ரித்விகா என 4 பேர்  இருக்கிறார்கள்.



இதில் வெல்லப்போவது யார் என்பது குறித்து கமல் இன்றைய ப்ரோமோவில் கூறியுள்ளார்.   "எதிர்பார்த்ததைவிட அமோக வாக்குப்பதிவு அனைவருக்கும் நன்றி . நேர்வழியில் வெற்றி பெறுவது ஒரு வகை அதே வெற்றியை குறுக்கு வழியில் கவர்வது இன்னொரு வகை. பிக் பாஸ் இறுதிப்போட்டி இன்று முதல் ஆரம்பம் ஆகிறது " என கமல் கூறினார்.  எனவே கமலின் கூற்றப்படி வெல்லப்போவது ஐஸ்வர்யாவா? ரித்விகாவா என்பது நாளை தெரிந்துவிடும்.

 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

திருமணம் செய்ய வேண்டாம் என பேத்திக்கு அறிவுரை கூறுவேன்: அமிதாப் மனைவி ஜெயா பச்சன்..!

உண்மை தெரிந்திருந்தால் மோகன் ஜி படத்தில் பாடியிருக்க மாட்டேன்: பாடகி சின்மயி

சமந்தா திருமணம் யோக விஞ்ஞானத்தின் அடிப்படையில் நடந்தது ஏன்? பரபரப்பு தகவல்..!

திருமண புகைப்படங்களை வெளியிட்ட சமந்தா.. குவியும் வாழ்த்துக்கள்

வாழவைத்த தமிழ் சினிமா! விருது வாங்கிய ரஜினிக்கு கோலிவுட் கொடுத்த கிஃப்ட்

அடுத்த கட்டுரையில்
Show comments