Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அல்லு அர்ஜூனின் ''புஷ்பா-2'' பட ஷூட்டிங் எப்போது? முக்கிய தகவல்

Webdunia
செவ்வாய், 14 ஜூன் 2022 (17:35 IST)
தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகர் அல்லு அர்ஜூன்.இவர் நடிப்பில்  சுகுமார் இயக்கத்தில் வெளியான படம் புஷ்பா.இப்படம் நல்ல வரவேற்பை பெற்று வசூல் வாரிக்குவித்தது.

இப்படத்தின் இரண்டாம் பாகம் எப்போது வெளியாகும் என்று ரசிகர்கள் கேட்டு வந்த நிலையில், புஷ்பா- 2ம் பாகத்தின் ஷூட்டிங் வரும் ஜூலையில் ஆரம்பிக்கலாம் என படக்குழு திட்டமிட்டுள்ளதாம்.

முதல் பாகத்தைவிட இரண்டாம் பாகம் அதிக பொருட்செலவில் உருவாகவுள்ளதாகவும், இந்த படத்தில் பகத் பாசில், அல்லு அர்ஜூன் இடையே அதிக ஆக்சன் காட்சிகள் இருக்கும் எனக் கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

20 கோடி சம்பளம்.. 8 மணி நேரம் தான் வேலை.. லாபத்தில் பங்கு.. தீபிகாவை நீக்கிய இயக்குனர்..!

ஜெயிலர் 2 அப்டேட் கொடுத்த ரஜினிகாந்த்!

சம்மந்தப்பட்ட நடிகை என்னிடம் மன்னிப்புக் கேட்டார் – சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த சிம்ரன்!

நாயகன் படத்துக்கும் ‘தக் லைஃப்’ படத்துக்கும் ஒருவிஷயம்தான் சம்மந்தம்- மணிரத்னம்

சம்பளமே வாங்காமல் நடித்த சிவகார்த்திகேயன்.. ‘பராசக்தி’ பணம் அவ்வளவுதானா?

அடுத்த கட்டுரையில்
Show comments