Webdunia - Bharat's app for daily news and videos

Install App

''யாது செய்வது?....அவரின் கேள்விக்கு அஞ்சுகிறேன்;; -வைரமுத்து டுவீட்

Webdunia
வியாழன், 27 அக்டோபர் 2022 (15:28 IST)
தமிழின் மூத்த படைப்பாளியும், தமிழ்த் திரைப்பட பாடலாசிரியருமா வைரமுத்து இன்று தன் டுவிட்டர் பக்கத்தில், அவரது கேள்விக்கு அச்சப்படுகிறேன் என்று டிவீட் பதிவிட்டுள்ளார்.

தமிழ் சினிமாவில் மூத்த  பாடலாசிரியர் கவிஞர் வைரமுத்து இதுவரை 7500க்கும் அதிகமான பாடல்கள், 35க்கும் மேற்பட்ட நூல்கள் என இலக்கியத்துறையிலும் இயங்கி வருகிறார்.

இந்த நிலையில், அவரைப் போன்று அவரது இரு மகன்களான மதன் கார்க்கி மற்றும் கபிலன் வைரமுத்து ஆகியோரும் பாடல் மற்றும் திரைக்கதை எழுதி வருகின்றனர்.
இந்த நிலையில், கவிஞர் வைரமுத்து இன்று தன் டுவிட்டர் பக்கத்தில் சிறுவயதில்
ஆளுமைமிக்க என் தாத்தாவிடம்
கேள்விகேட்க அஞ்சுவேன்

இப்போது
தொழில்நுட்ப யுகத்தின்
குழந்தையான என் பேரனின்
கேள்விக்கு அஞ்சுகிறேன்

இரண்டு தலைமுறைகளிலும்
அச்சமே எனது ஆசாரம்
என்றாகிவிட்டது

யாது செய்வது?

"அஞ்சுவது அஞ்சல்
அறிவார் தொழில்" என்று பதிவிட்டுள்ளார்.
பாடலாசிரியர் மதன் கார்க்கியின் மகன் ஹைக்கூவை பற்றி இப்படி அவர் குறிப்பிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

’பராசக்தி’ சிக்கலில் சிக்கியது தனுஷூக்கு மகிழ்ச்சியா? கோலிவுட்டில் பரபரப்பு..!

இட்லிகடை, பராசக்தியை முடக்குகிறதா அமலாக்கத்துறை.. தலைமறைவாகிய தயாரிப்பாளர்..!

45 நாட்களில் கமல்ஹாசனின் அடுத்த படம்.. ஹீரோயின் இல்லை.. லிப்லாக் இல்லை..!

என்ன வேணும் உனக்கு.. த்ரிஷாவின் மயங்க வைக்கும் நடனத்தில் ‘தக்லைப்’ பாடல்..!

பிறருடைய படங்களை ஆராய்ச்சி செய்பவர்.. அட்லிக்கு டாக்டர் பட்டம் கொடுப்பது குறித்து கிண்டல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments