சசிகலாவுக்கு எப்போதும் ஆதரவாக இருப்போம் - பிரபல நடிகர்

Webdunia
செவ்வாய், 13 அக்டோபர் 2020 (21:08 IST)
சொத்துக்குவிப்பு வழக்கில் சிறைத்தண்டனை பெற்று வரும் சசிகலாவுக்கு எப்போதும் ஆதரவாக இருப்போம் என்று நடிகர் கருணாஸ் தெரிவித்துள்ளார்.

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் தோழியும், டிடிவி தினகரனின் உறவினருமான சசிகலா சொத்துக்குவிப்பு வழக்கில் நீதிமன்றத்தால் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு, தற்போது பெங்களூர் அக்ரஹார சிறையில் தண்டனை அனுபவித்து வருகிறார்.

இருப்பினும் அவரது பெயர் தமிழக அரசியலில் பேசு பொருளாக உள்ளது அதேசமயம் அவர் எப்போது விடுதலை ஆவார் என்ற கேள்வி எழுந்துள்ளது.

இந்நிலையில் இன்று திருச்சி தாராநல்லூர் அருகே செய்தியாளர்களைச் சந்தித்த   நடிகரும் எம்.எல்.ஏவுமான கருணாஸ், சசிகலாவுக்கு எப்போதும் ஆதரவாகவும் உறுதுணையாகவும் இருப்பதாகவும், வரும் சட்டமன்ற தேர்தலில் தனிச்சின்னத்தில் போட்டியிடுவது குறித்துக் கடிசியில் ஆலோசித்து முடிவெடிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சாதிச்சுப்புட்டாரே.. இளையராஜாவுக்கு இழப்பீடு வழங்கிய ‘ட்யூட்’ பட நிறுவனம்

முதல் பாகத்தில் செத்து போன கேரக்டர் எப்படி இரண்டாம் பாகத்தில்? ‘ஜெயிலர் 2’ படத்தில் விநாயகன்?

தனுஷ், ஸ்ரேயாஸ் ஐயர்.. யாரை காதலிக்கிறார் மிருணாள் தாக்கூர்? பரபரப்பான இன்ஸ்டா பதிவு..!

ஜப்பானில் வெளியாகும் ‘புஷ்பா 2’.. ஜப்பான் மொழியில் புதிய டிரைலர் வெளியீடு!

ரிலீஸுக்கு முன்பே கோடியை அள்ளிய ‘ஜனநாயகன்’.. ஆனால் அதிலும் ஒரு சிக்கல்

அடுத்த கட்டுரையில்
Show comments