Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்தில் 13 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை

Webdunia
வெள்ளி, 28 மே 2021 (19:59 IST)
தமிழகத்தில் கொரொனா இரண்டம் அலைப் பரவல் ஒருபக்கம் இருந்தாலும் இந்த கோடைக்காலத்தில் வெயிலின் தாக்கம்  13 மாவட்டங்களில் 2 நாட்களுக்கு அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 தமிழகத்தில் உள்ள திருச்சி, மதுரை, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர்,வேலூர், உள்ளிட்ட 13 மாவட்டங்களில் 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை அதிகரிக்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் மக்கள் அதிகள் வெளியில் நடமாட வேண்டாம் எனக் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

96 படத்தின் இரண்டாம் பாகத்தின் அப்டேட் கொடுத்த பிரேம்குமார்… VJS இருப்பாரா?

வட்டத்துக்குள் சிக்காமல் இருப்பதே சுதந்திரம்… மற்றவர்களின் கருத்துக்கு எதற்குக் கவலை? –சமந்தா ஓபன் டாக்!

நா முத்துக்குமார் நினைவு இசை நிகழ்ச்சியில் கமல் முதல் தனுஷ்வரை… திரைத்துறையினரின் பட்டியல் வெளியீடு!

ஜூனியர் என் டி ஆர் படத்தில் கதாநாயகியாக இணைந்த ருக்மிணி வசந்த்!

புதிய வடிவத்தில் மீண்டும் ரிலீஸாகும் ‘அஞ்சான்’… இயக்குனர் லிங்குசாமியின் நம்பிக்கை வெற்றி பெறுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments